News November 14, 2024
வாராந்திர ரயிலை மீண்டும் இயக்க எம்பி கோரிக்கை

தீபாவளி பண்டிகை முன்னிட்டு தென்காசி, பாவூர்சத்திரம் வழியாக ஞாயிற்றுக்கிழமை தோறும் இயக்கப்பட்ட நெல்லை-தாம்பரம் ரயிலுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. இந்த நிலையில் இந்த ரயிலை தொடர்ந்து வாராந்திர ரயிலாக இயக்க வேண்டும் என தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் ராணி ஸ்ரீகுமார் ரயில்வே அமைச்சகத்திற்கு இன்று கடிதம் எழுதி வலியுறுத்தியுள்ளார்.
Similar News
News March 2, 2026
தென்காசி : இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

தென்காசி மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்யவேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும்.அல்லது இங்கே <
News March 2, 2026
தென்காசி: சொத்து பத்திரம் இனி உங்க Phone -ல..!

தென்காசி மக்களே, இங்கு <
News March 2, 2026
தென்காசி : இலவச தையல் இயந்திரம் APPLY லிங்க்!

தென்காசி மாவட்ட மக்களே, இலவச தையல் இயந்திரம் பெற அலையாமால் விண்ணப்பிக்க வழி உண்டு
1. இங்<
2. Social Welfare என்பதை தேர்ந்தெடுக்கவும்.
3. “Sathiyavani Muthu Ammaiyar” திட்டத்தை தேர்வு செய்து, வருமான சான்று உள்ளிட்டவைகளை பதிவு செய்து விண்ணப்பியுங்க.( வீட்டிலிருந்தே விண்ணப்ப நிலையை பார்க்கலாம்) மற்றவர்களும் பயனடைய SHARE செய்யுங்க!


