News November 14, 2024
ஆடு வளர்க்க ரூ.5 லட்சம் கடனுதவி

வேதாரண்யம் வட்டம் செட்டி புலம் கிராமத்தை சேர்ந்த ஸ்ரீ வடிவழகி அம்மன் கூட்டு பொறுப்பு குழு மற்றும் வேதாரண்யத்தை அடுத்த நாகக் குடையான் கிராமத்தை சேர்ந்த ஶ்ரீ சிவசக்தி கூட்டு பொறுப்பு குழு ஆகியவற்றின் பொறுப்பாளர்களிடம் ஆடுகள் வளர்ப்பதற்காக தலா ரூ.2.50 லட்சம் வீதம் மொத்தம் ரூ.5 லட்சத்திற்கான காசோலையை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் இன்று வழங்கினார்
Similar News
News August 13, 2025
நாகை: மத்திய அரசு வேலை; EXAM கிடையாது!

மத்திய அரசின் இந்திய விமான நிலைய ஆணையத்தில், பல்வேறு துறைகளின் கீழ் காலியாக உள்ள Architect / Civil Engineer / Electrical Engineer / IT உள்ளிட்ட 976 பணியிடங்கள் GATE மதிப்பெண்கள் அடிப்படையில் நிரப்பபடவுள்ளன. இதற்கு B.E முடித்தவர்கள் <
News August 13, 2025
நாகை: 10 நாட்களுக்கு ரயில் சேவை ரத்து

கீழ்வேளுர் – திருவாரூர் இடையே ரயில் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் காரைக்காலில் இருந்து பிற்பகல் 2.55 மணிக்கு புறப்பட்டு நாகை, கீழ்வேளுர் வழியாக திருச்சி செல்லும் பயணிகள் ரயில் வருகின்ற ஆக.13-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க!
News August 13, 2025
நாகையில் 10 நாட்கள் ரயில் சேவை ரத்து

கீழ்வேளுர் – திருவாரூர் இடையே ரயில் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைப்பெற்று வருகிறது. இதனால் காரைக்காலில் பிற்பகல் 2.55 மணிக்கு புறப்பட்டு நாகை, கீழ்வேளுர் வழியாக திருச்சி செல்லும் பயணிகள் ரயில் வருகின்ற ஆக.13ம் தேதி முதல் 23ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது என தென்னக ரயில்வே பி .ஆர்.ஓ.வினோத் தெரிவித்துள்ளார்.