News November 14, 2024
அரசு ஊழியரிடம் ரூ.74 லட்சம் ஆன்லைன் மோசடி

புதுவை தட்டாஞ்சாவடி ஜெயின் தெரசா தெருவை சேர்ந்தவர் கார்த்திகேயன், புதுவை சமூக நலத்துறை ஊழியர் செல்போனுக்கு வந்த குறுஞ்செய்தியில் ஆன்லைன் வர்த்தகத்தின் முதலீடு செய்து வீட்டில் இருந்து அதிகம் சம்பாதிக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதை உண்மை என நம்பிய கார்த்திகேயன் பல்வேறு தவணைகளாக 74,86,683 முதலீடு செய்தார் மீண்டும் பணத்தை எடுக்க முடியவில்லை அவர் சைபர் கிரைம் போலீசில் நேற்று புகாரளித்தார்
Similar News
News March 3, 2026
புதுவை: வீடு கட்ட அரசு தரும் சூப்பர் ஆஃபர்

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் <
News March 3, 2026
புதுவை அரசுக்கு – நாஜிம் வேண்டுகோள்

காரைக்கால் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் A.M.H. நாஜிம், புதுவை அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில் குறிப்பிட்டுள்ளதாவது, தேர்வு செய்யப்பட்ட 192 ஆரம்ப பள்ளி ஆசிரியர்களுக்கு, (PST) தேர்தல் நடத்தை விதி (MCC) நெருங்கி வருவதால், தேர்தல் கமிஷன் நடத்தை விதியை அறிவிப்பதற்கு முன்பாக, உடனடியாக பணி ஆணை வழங்க வேண்டும் என்று இவ்வாறு கோரியுள்ளார்.
News March 3, 2026
புதுச்சேரி: காங்கிரஸ் தேர்தல் ஆலோசனை கூட்டம்

வருகின்ற 2026 புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்வது குறித்து, காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் ஊடக மற்றும் விளம்பரக் குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செயலாளரும், புதுச்சேரி மாநிலப் பொறுப்பாளருமான டாக்டர் அஞ்சலி நிம்பால்கர் தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது.


