News November 14, 2024
திராவிட இயக்கங்களால் தான் இது நடந்தது: உதயநிதி

திராவிட இயக்கங்கள் தோன்றியதால் தான் தமிழில் திருமணம், தமிழில் அர்ச்சனை நடைமுறைக்கு வந்ததாக உதயநிதி தெரிவித்துள்ளார். பெரியார், அண்ணா, கருணாநிதி இல்லையென்றால் சீர்திருத்த திருமணங்களுக்கு வாய்ப்பே இல்லை எனவும், கோயில் கருவறையில் இன்று தமிழ் ஓசை கேட்பதற்கு DMK தான் காரணம் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், பெண்களுக்கு சொத்தில் சம உரிமை கிடைக்கச் செய்ததும் திராவிட இயக்கம் தான் என தெரிவித்துள்ளார்.
Similar News
News March 3, 2026
இன்றைய நல்ல நேரம்

▶மார்ச் 3, மாசி 19 ▶கிழமை: செவ்வாய் ▶நல்ல நேரம்: 7:30 AM – 8:30 AM & 1:30 PM – 2:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 7:30 PM – 8:30 PM ▶ராகு காலம்: 3:00 PM – 4:30 PM ▶எமகண்டம்: 9:00 AM – 10:30 AM ▶குளிகை: 12:00 PM – 1:30 PM ▶திதி: பவுர்ணமி ▶பிறை: வளர்பிறை ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால்
News March 3, 2026
5,000 பணியிடங்கள்.. உடனே அப்ளை பண்ணுங்க

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவில் 5,000 அப்ரண்டீஸ் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு துறையில் டிகிரி படித்திருந்தால் போதுமானது. சம்பளமாக ₹15,000 வழங்கப்படும். ஆன்லைன் தேர்வு, தாய் மொழியில் பேச்சு திறன் அடிப்படையில் இப்பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவர். விருப்பமுள்ளவர்கள் ஏப்ரல் 4-ம் தேதிக்குள் இந்த <
News March 3, 2026
அம்மான் பச்சரிசி கீரையின் மருத்துவ பயன்கள்!

உடலில் பல்வேறு பிரச்னைகளை தீர்க்க அம்மான் பச்சரிசி கீரை சாப்பிடுவது சிறந்தது. *அந்த கீரையுடன் மிளகு(3), வேப்பிலை(5) சேர்த்து அரைத்து அதிகாலையில் 48 நாள்களுக்கு குடித்தால் ரத்தம் சுத்தமாகும் *அதேபோல சிறிது மஞ்சள், ஓமம் சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் குடற்புண் குணமாகும் *அந்த கீரையின் பூக்களை ஒரு கைப்பிடி எடுத்து அரைத்து பசும்பாலில் கலந்து 18 நாள்கள் குடித்தால் தாய்பால் அதிகமாகச் சுரக்கும்.


