News November 14, 2024

திருவாரூரில் இன்று முதல் அமல்

image

திருவாரூர் மாவட்டம் கோவில்வெண்ணியில் புதிதாக சுங்கச்சாவடி அமைக்கும் பணி ஆனது கடந்த ஒரு வருட காலமாக நடைபெற்று வருகிறது. தற்போது இந்தப் பணியானது நிறைவு பெற்று விட்டது. அதன் காரணமாக (நவம்பர்-14 )இன்று முதல் சுங்கச்சாவடி கட்டண வசூல் பயன்பாட்டிற்கு வருவதாக சுங்கச்சாவடி அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News September 15, 2025

திருவாரூர்: சமுதாய வள பயிற்றுநர் நியமன அறிவிப்பு

image

திருவாரூர் மாவட்டத்தில், சமுதாய மேலாண்மை பயிற்சி மையத்தினை அமைத்திட ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் சிறப்பாக செயல்படும், செயல்பாட்டில் உள்ள சுய உதவிக்குழு உறுப்பினர்கள் சமுதாய வள பயிற்றுநராக நியமிக்கப்படவுள்ளனர். இதற்கு, தொடர்புடைய வட்டார இயக்க மேலாண்மை அலுவலகத்தில் விண்ணப்பங்களைப் பெற்று நாளைக்குள் (செப்.16) விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் மோகனச்சந்திரன் அறிவித்துள்ளார்.

News September 15, 2025

திருவாரூர் மாவட்ட ரோந்து காவலர்களின் விவரம்

image

திருவாரூர் மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள். இரவு நேர குற்றங்களை தடுக்க காவல் துறையின் உடனடி உதவிக்கு, எங்களது இரவு ரோந்து காவல் அதிகாரிகளை அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யவும் என காவல்துறையின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News September 14, 2025

திருவாரூர்: தேர்வு இல்லாமல் அரசு வேலை!

image

திருவாரூர்: மக்களே மக்களே தமிழ்நாடு உள்துறை, மதுவிலக்கு மற்றும் கலால் துறையில் காலியாக உள்ள Assistant பணியிடங்களை, நேர்முக தேர்வு மூலமாக நிரப்பப்பட உள்ளன.
✅துறை: தமிழ்நாடு உள்துறை, மதுவிலக்கு மற்றும் கலால் துறை
✅பணி: Assistant
✅கல்வி தகுதி: டிகிரி
✅சம்பளம்: ரூ.50,000 –
✅ஆன்லைனில் விண்ணப்பிக்க:<> Click Here<<>>
✅கடைசி தேதி: 25.09.2025
✅அரசு வேலை எதிர்பார்ப்போருக்கு SHARE செய்து உதவுங்க..

error: Content is protected !!