News November 14, 2024
தனியார் விடுதிகள் பதிவு செய்ய ஆட்சியர் அறிவிப்பு

தஞ்சாவூர் மாவட்டம் மாவட்ட சமூக நலத்துறையின் கீழ் செயல்படும் மகளிர் தங்கும் விடுதிகள், ஆதரவற்றோர் முதியோர் இல்லங்களை நடத்தும் தனியார் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தங்கள் விடுதியினை பதிவு செய்யாமல் உள்ள விடுதிகளுக்கு 7.12.2024 வரை பதிவு செய்ய கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஒரு வேலை தவறும் பட்சத்தில் மேற்கண்ட விடுதிகளுக்கு சீல் வைக்க நேரிடும் என தஞ்சை ஆட்சியர் பிரியங்கா தெரிவித்துள்ளனர்.
Similar News
News August 21, 2025
தஞ்சை: சொந்த தொழில் தொடங்க அறிய வாய்ப்பு!

தஞ்சையில் இளைஞர்கள் சொந்த தொழில் தொடங்க ஒரு சூப்பர் திட்டத்தை அரசு அறிமுகம் செய்துள்ளது. UYEGP என்ற திட்டத்தில் இளைஞர்கள் சொந்த தொழில் தொடங்க 25% மானியத்துடன் ரூ.15 லட்சம் வரை கடன் பெறலாம். 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே போதுமானது. இதற்கு <
News August 21, 2025
தஞ்சாவூர்: தமிழ்நாடு காவல்துறையில் வேலை!

தஞ்சாவூர் மக்களே POLICE ஆக வேண்டுமா? தமிழ்நாடு சீருடைப் பணியாளர்கள் தேர்வாணையம் (TNUSRB) சார்பில் 3,644 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.18,200 முதல் ரூ.67,100 வரை வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் <
News August 21, 2025
தஞ்சாவூரில் நாளை உயா்கல்வி சோ்க்கை வழிகாட்டும் முகாம்

மாணவா்களுக்கு உயா் கல்வி சோ்க்கையில் ஏற்படும் குறைபாடுகளைக் களைந்து தீா்வு காணும் வகையில், தஞ்சை ஆட்சியரகத்திலுள்ள மக்கள் குறைதீர் கூட்டரங்கத்தில் நாளை (ஆக.22) காலை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மாணவா்களுக்கான உயா்கல்வி வழிகாட்டி குறைதீர் முகாம் நடைபெற உள்ளது
என தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.