News March 20, 2024
கோவை தேர்தல் பற்றி புகார் அளிக்க தொலைபேசி எண்

நாடாளுமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் செயல்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் தேர்தல் சம்மந்தமான தங்கள் புகார்களை 0422-2967797, 0422-2967737, 0422-2967785, 0422-2963430 என்ற எண்களுக்கும்1800-425-1215 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் கிராந்தி இன்று அறிவித்துள்ளார்.
Similar News
News April 15, 2026
மேட்டுப்பாளையத்திற்கு வரும் ஈபிஎஸ்!

தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வரும் ஏப்.16 ஆம் தேதி மேட்டுப்பாளையம் கோ-ஆப்பரேட்டிவ் காலனியில் மாலை 3 மணிக்கு பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்ற உள்ளார். இதில் பாஜக உள்ளிட்ட கூட்டணி கட்சியை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்க உள்ளனர்.
News April 15, 2026
மேட்டுப்பாளையத்திற்கு வரும் ஈபிஎஸ்!

தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வரும் ஏப்.16 ஆம் தேதி மேட்டுப்பாளையம் கோ-ஆப்பரேட்டிவ் காலனியில் மாலை 3 மணிக்கு பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்ற உள்ளார். இதில் பாஜக உள்ளிட்ட கூட்டணி கட்சியை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்க உள்ளனர்.
News April 15, 2026
மேட்டுப்பாளையத்திற்கு வரும் ஈபிஎஸ்!

தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வரும் ஏப்.16 ஆம் தேதி மேட்டுப்பாளையம் கோ-ஆப்பரேட்டிவ் காலனியில் மாலை 3 மணிக்கு பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்ற உள்ளார். இதில் பாஜக உள்ளிட்ட கூட்டணி கட்சியை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்க உள்ளனர்.


