News March 20, 2024
கடலூர் பேருந்து நிலையத்தில் விழிப்புணர்வு

நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவின் அவசியம் குறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பேருந்து நிலையத்திற்கு இன்று காலை வந்த பேருந்துகளில் இருந்த பயணிகளிடம், கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அருண் தம்புராஜ் தலைமையில், கடலூர் எஸ்.பி உள்ளிட்டோர் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
Similar News
News December 31, 2025
கடலூர்:உங்கள் போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்!

1..பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091
2.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
அவசரக் காலங்களில் பயன்படும் இந்த பயனுள்ள தகவலை உதவும் மனம் கொண்ட நீங்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News December 31, 2025
கடலூர்: ரூ.48,000 சம்பளத்தில் பேங்க் வேலை!

Bank of Baroda வங்கியின் துணை வங்கியான Nainital Bank Limited-இல் காலியாக உள்ள 185 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: பொதுத்துறை வங்கி
2. பணியிடங்கள்: 185
3. வயது: 21 – 32
4. சம்பளம்: ரூ.48,480 – ரூ.85,920
5. கல்வித்தகுதி: Any Degree
6. கடைசி தேதி: 01.01.2026
7. விண்ணப்பிக்க: <
இந்த தகவலை மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் பண்ணுங்க!
News December 31, 2025
கடலூர்: வேலை வாங்கி தருவதாக மோசடி

அறந்தாங்கியைச் சேர்ந்த ஹரிதாஸ் (56) என்பவர் கடலூர் எஸ்.பி யிடம் கொடுத்த புகார் மனுவில், ‘குச்சிபாளையத்தைச் சேர்ந்த திருமலை என்பவர் என் மகனுக்கு சிங்கப்பூரில் வேலை வாங்கி தருவதாக கூறி கடந்த 2003-ம் ஆண்டு ரூ.5.13 லட்சம் பணத்தை பெற்றுள்ளார். ஆனால், இதுவரையில் வேலை வாங்கித் தரவில்லை’ என்ற புகாரின் பேரில் கடலூர் குற்ற பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து திருமலை (32) என்பவரை இன்று கைது செய்தனர்.


