News March 20, 2024
மத்திய அமைச்சர் ஷோபா மீது போலீசார் வழக்குப் பதிவு

பெங்களூரு குண்டு வெடிப்பு சம்பவத்தில் தமிழர்களை தொடர்புப்படுத்தி பேசிய மத்திய இணை அமைச்சர் ஷோபா மீது மதுரை சைபர் கிரைம் போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அமைச்சரின் பேச்சுக்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தன. இதற்கிடையே, அமைச்சர் ஷோபா மீது நடவடிக்கை எடுக்ககோரி திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.
Similar News
News November 18, 2025
பெரிய சம்பளம் மட்டும் எனக்கு போதாது..!

பெரிய சம்பளம் மட்டும் போதாது, தனது கதாபாத்திரம் அழுத்தமாக இருக்க வேண்டும் என பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் தெரிவித்துள்ளார். தனது ரோல் ஆதன்டிக்காக இருக்க வேண்டும் என்றும், சில நேரங்களில் ரோல் சிறியதாக இருந்தாலும் சொல்லவரும் மெசெஜ் மீது நம்பிக்கை இருந்தால், அதனை ஏற்றுக் கொள்வேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கல்கி 2 படத்தில் இருந்து அண்மையில் தீபிகா விலகியது சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.
News November 18, 2025
பெரிய சம்பளம் மட்டும் எனக்கு போதாது..!

பெரிய சம்பளம் மட்டும் போதாது, தனது கதாபாத்திரம் அழுத்தமாக இருக்க வேண்டும் என பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் தெரிவித்துள்ளார். தனது ரோல் ஆதன்டிக்காக இருக்க வேண்டும் என்றும், சில நேரங்களில் ரோல் சிறியதாக இருந்தாலும் சொல்லவரும் மெசெஜ் மீது நம்பிக்கை இருந்தால், அதனை ஏற்றுக் கொள்வேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கல்கி 2 படத்தில் இருந்து அண்மையில் தீபிகா விலகியது சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.
News November 18, 2025
Delhi Blast: மேலும் ஒருவர் கைது

டெல்லி குண்டுவெடிப்பு சம்பவத்தில், மேலும் ஒருவரை NIA கைது செய்துள்ளது. அனந்த்நாக் மாவட்டத்தை சேர்ந்த ஜஸிர் பிலால் வாணி என்பவர் குண்டுவெடிப்பில் உயிரிழந்த பயங்கரவாதி உமர் நபியுடன் தொடர்புடையவர் என்று NIA கூறியுள்ளது. தாக்குதல் நடத்துவதற்கு உமர் நபியுடன் சேர்ந்து ஜஸிர் பிலால் வாணி சதி திட்டம் தீட்டியதாகவும் ராக்கெட், டிரோன்களை உருவாக்குவதற்கு தொழில்நுட்ப உதவிகளை வழங்கியதாகவும் சொல்லப்படுகிறது.


