News March 20, 2024
கடலோர காவல்படை மீனவர்களுக்கு எச்சரிக்கை

பாராளுமன்ற தேர்தலையொட்டி புதுவை கடலோர காவல்படை போலீசார் இன்ஸ்பெக்டர் வேலய்யன் தலைமையில் இன்று கடலுக்கு சென்று மீன் பிடித்த மீனவர்களிடம் உரிமம் உள்ளதா?, மது, பணம், பரிசு பொருட்கள் கடத்தப்படுகிறதா? என சோதனை நடத்தினர். மேலும், கடலில் புது நபர்கள் நடமாட்டம் குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும். படகுகளில் மதுபானம், பரிசு, பணம் கடத்தினால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்.
Similar News
News November 3, 2025
புதுச்சேரி: தலைமை தேர்தல் அதிகாரி பேட்டி

புதுச்சேரி தலைமை தேர்தல் அதிகாரி ஜவகர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, SIR என்கிற சிறப்பு வாக்காளர் பட்டியல் சரி பார்க்கும் பணி நடைபெற உள்ளது. இது
(டிசம்பர் 4) வரை வீடு வீடாக சென்று, வாக்காளர் பட்டியல் சரி பார்ப்பார்கள். வாக்காளர்கள், பிறந்தநாள் ஆவணம், தொலைபேசி எண், தற்போதைய புகைப்படம் வைத்துக்கொள்ள வேண்டும். Form 6, Form 8 ஆகியவை தொகுதி மாறி உள்ள வாக்காளர்களுக்கு வழங்கப்படும் என்று கூறினார்.
News November 3, 2025
புதுச்சேரி: ரூ.1,40,000 சம்பளத்தில் அரசு வேலை!

மத்திய அரசின் பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) நிறுவனத்தில் காலியாக உள்ள 340 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு B.E / B.Tech / B.Sc போதுமானது, சம்பளம் ரூ.40,000 முதல் ரூ.1,40,000 வரை வழங்கப்படும். ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 14.11.2025 தேதிக்குள் <
News November 3, 2025
புதுச்சேரி: தொழில்நுட்ப வல்லுநர்கள் இடமாற்றம்

புதுச்சேரி, சுகாதாரத்துறை சார்பு செயலாளர் முருகேசன் நேற்று வெளியிட்டுள்ள செய்தியில் சுகாதாரத் துறையில், பணியாற்றி வரும் மூத்த ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்கள் ஏழு பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி மாகி அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்த தர்மராஜ் காரைக்கால் அரசு மருத்துவமனைக்கும், அங்கு பணியாற்றி வந்த சுபா மாகி மருத்துவமனைக்கும் இடமாற்றம். மேலும் ஐந்து பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.


