News November 13, 2024
கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

தொழிலாளர் உதவி ஆணையர் மைவிழிச்செல்வி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு நல வாரியத்திற்கு 2024ம் ஆண்டுக்கு செலுத்த வேண்டிய நலநிதியை 2025 ஜனவரி 31க்குள் செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும், தொழிலாளர்களின் குழந்தைகள் பட்டம் மேற்படிப்பு வரை பயில கல்வி உதவித் தொகையாக ரூ.1000 முதல் 12000 வரை வழங்கப்படுகிறது. இதனை பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளார்.
Similar News
News August 27, 2025
விருதுநகர்: தேர்வு இல்லை.. ரயில்வே வேலை ரெடி!

இந்தியன் ரயில்வேயில் 3000க்கும் மேற்பட்ட Apprentice பணியிடங்கள் காலியாக உள்ளன. 10th, 12th மற்றும் ITI முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். 25.08.2025 முதல் 25.09.2025ம் தேதிக்குள்<
News August 27, 2025
விருதுநகர் மக்களே, இதை செய்ய மறக்காதீங்க!

விருதுநகர் மக்களே, உங்கள் வீட்டு பிள்ளைகளுக்கு 17 வயதை கடந்து இருந்தால் உடனே VOTER IDக்கு அப்ளை பண்ணுங்க. <
News August 26, 2025
புதிய பேருந்து சேவைகளை துவக்கி வைத்து அமைச்சர்கள்

விருதுநகர் மாவட்டம், பழைய பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மூலம் விருதுநகர் மண்டலத்தில் புதியதாக வாங்கப்பட்ட 9 பேருந்துகளின் சேவையினை ஆட்சியர் சுகபுத்ரா தலைமையில், இன்று (ஆக.26) அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மற்றும் தங்கம் தென்னரசு ஆகியோர் துவக்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்பு.