News March 20, 2024

கோவை: மது பழக்கத்தால் தற்கொலை

image

கோவை பெரியநாயக்கன்பாளையம் சேர்ந்தவர் ரங்கநாதன்(63). குடிப்பழக்கம் உடையவர். இதனால் கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த 10 ஆண்டுகளாக தனியாக வசித்து இந்த நிலையில் நேற்று (மார்ச்.19) வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பின்னர் இதுகுறித்து பெரியநாயக்கன்பாளையம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News April 10, 2025

அதிமுகவின் முக்கிய நிர்வாகி அக்கட்சியில் இருந்து விலகல்

image

அதிமுக எம்ஜிஆர் இளைஞரணி இணை செயலாளரும், அதிமுகவின் அதிகாரப்பூர் நாளிதழான நமது அம்மா நாளிதழின் வெளியீட்டாளருமான, இன்ஜினியர் சந்திரசேகர் இன்று தனிப்பட்ட பணி காரணமாக, தன்னை கட்சி பணிகளில் ஈடுபடுத்தி கொள்ள முடியாததால், கட்சியின் அனைத்து விதமான பொறுப்புகளில் இருந்தும் விலகி கொள்வதாக அறிவித்துள்ளார். இவர் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் தீவிர ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

News April 10, 2025

கோவை: கட்டாயம் தெரிந்து இருக்க வேண்டிய எண்கள்

image

▶️ கோவை கலெக்டர்- 0422-2301114, ▶️ காவல் ஆணையர்- 0422-2300250, ▶️ மாவட்ட காவல் கண்காணிப்பாளர்- 0422-2300600, ▶️ மாநகராட்சி ஆணையாளர்- 0422-2390261, ▶️ மாவட்ட வருவாய்துறை அதிகாரி – 0422-2301171. இது போன்ற முக்கிய எண்களை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க.

News April 10, 2025

தங்க தாலி போலவே மஞ்சள் தாலி

image

கோவையில் பொற்கொல்லர் ஒருவர் விரலி மஞ்சளை தங்க தாலி போலவே வடிவமைத்திருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. கோவையை சேர்ந்தவர் ராஜா. இவர் விரலி மஞ்சலை பயன்படுத்தி தங்க தாலியை போன்றே வடிவமைத்து சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது தற்போது வைரல் ஆகி வருகிறது. 

error: Content is protected !!