News March 20, 2024
கோவை: மது பழக்கத்தால் தற்கொலை

கோவை பெரியநாயக்கன்பாளையம் சேர்ந்தவர் ரங்கநாதன்(63). குடிப்பழக்கம் உடையவர். இதனால் கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த 10 ஆண்டுகளாக தனியாக வசித்து இந்த நிலையில் நேற்று (மார்ச்.19) வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பின்னர் இதுகுறித்து பெரியநாயக்கன்பாளையம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News February 18, 2026
ரூ.2804 கோடியில் புதிய குடிநீர், பாதாள சாக்கடைத் திட்டம்!

கோவை மாநகராட்சியில் வளர்ந்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப, ரூ.1200 கோடி மதிப்பில் புதிய 24×7 குடிநீர் திட்டமும், ரூ.1604.11 கோடி மதிப்பில் விரிவான பாதாள சாக்கடைத் திட்டப் பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளன. இதற்கான விரிவான திட்ட அறிக்கை (DPR) தயார் செய்யப்பட்டுள்ளது. பழைய பாதாள சாக்கடை கட்டமைப்புகளைச் சீரமைக்க ரூ.850 கோடியும், விடுபட்ட பகுதிகளுக்குப் புதிய இணைப்புகள் வழங்கவும் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
News February 18, 2026
கோவை: பிறப்பு, இறப்பு சான்று வேண்டுமா? Hi போதும்!

கோவை மக்களே, இனி பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களைப் பெற அரசு அலுவலகங்கள் அல்லது மருத்துவமனைகளுக்கு நேரில் சென்று அலைய வேண்டிய அவசியமில்லை. தமிழ்நாடு அரசின் 78452 52525 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிற்கு ‘Hi’ என்று குறுஞ்செய்தி அனுப்பி, அதில் ‘பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவதுறை’ என்பதைத் தேர்வு செய்தால், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் உடனே கிடைக்கும். (SHARE பண்ணுங்க)
News February 18, 2026
கோவை: தொழில் தொடங்க ரூ.3 லட்சம் கடன்!

கோவை மக்களே, மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு மத்திய அரசு “உத்யோகினி யோஜனா” திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சம் கடன் உதவி வழங்குகிறது. இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற இங்கே <


