News November 12, 2024

ஐபிஎல் ஏலம் குறித்து மனம் திறந்த தீபக் சாகர்!

image

IPL மெகா ஏலம் குறித்து தீபக் சாகர் மனம் திறந்து பேசியுள்ளார். இதுகுறித்து அவர், ’கடைசியாக நடைபெற்ற மெகா ஏலத்தில் CSK அணி என்னை தக்க வைக்கவில்லை. ஆனால் ஏலத்தில் என்னை மீண்டும் எடுத்தனர். அதனால் 2025 IPL தொடருக்கான மெகா ஏலத்திலும் சிஎஸ்கே நிர்வாகம் என்னை ஏலம் எடுப்பார்கள் என தெரிவித்துள்ளார். பவர் ப்ளே ஸ்பெஷலிஸ்ட் ஆன தீபக் சாகரை CSK அணி மீண்டும் ஏலத்தில் எடுக்குமா? கமெண்ட்ல சொல்லுங்க.

Similar News

News August 14, 2025

ராசி பலன்கள் (14.08.2025)

image

➤ மேஷம் – நிம்மதி ➤ ரிஷபம் – எதிர்ப்பு ➤ மிதுனம் – உயர்வு ➤ கடகம் – ஏமாற்றம் ➤ சிம்மம் – புகழ் ➤ கன்னி – ஊக்கம் ➤ துலாம் – உதவி ➤ விருச்சிகம் – மறதி ➤ தனுசு – அசதி ➤ மகரம் – பெருமை ➤ கும்பம் – ஆக்கம் ➤ மீனம் – போட்டி.

News August 14, 2025

பெண்களே இந்த 7 விஷயத்தை அவசியம் பண்ணுங்க..!

image

▶அதிக நேரம் உட்கார வேண்டாம். ▶எலும்பு ஆரோக்கியத்திற்கு கீரை அவசியம். ▶உடல் எடைக்கு ஏற்ப கலோரிகளில் கவனம் செலுத்தி சாப்பிடுங்கள். ▶ஹார்மோன் பிரச்னைகளை தவிர்க்க சரியான டயட், உறக்கம், உடற்பயிற்சி அவசியம். ▶குறிப்பிட்ட இடைவெளியில் தண்ணீர் அருந்துங்கள். ▶வருடத்திற்கு ஒருமுறை தோல் நிபுணரையும், மகப்பேறு மருத்துவரையும் அணுகுங்கள் ▶40 வயதை தொட்டவர்கள் மார்பக புற்றுநோய்க்கான பரிசோதனை செய்யவேண்டும்.

News August 14, 2025

நாளை வலுவடையும் காற்றழுத்தம்.. கவனமா இருங்க!

image

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி, நாளை வலுவடையும் என IMD கணித்துள்ளது. இந்நிலையில், நள்ளிரவு 1 மணி வரை சென்னை, செ.பட்டு, தென்காசி, காஞ்சி, திருவள்ளூர், நெல்லை, கோவை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் ஆகஸ்ட் 19 வரை நீடிக்குமாம். அதனால், வெளியே செல்லும் போது குடையை மறக்க வேண்டாம். கவனமா இருங்க மக்களே..!

error: Content is protected !!