News November 12, 2024
இளம் படைப்பாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அழைப்பு

விருதுநகர் ஆட்சியர் ஜெயசீலன் இன்று (நவ.12) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெறவுள்ள கரிசல் இலக்கிய திருவிழாவை முன்னிட்டு சிறந்த இளம் படைப்பாளர் விருது வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இவ்விருதுக்கு சிறந்த கதை தொகுப்பு, நாவல் ஆய்வு கட்டுரை போன்ற படைப்புகளை அனுப்பலாம். ஆர்வமுடையோர் நவ.,30ஆம் தேதிக்குள் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகலாம் என தெரிவித்துள்ளார்.
Similar News
News August 27, 2025
விருதுநகர்: தேர்வு இல்லை.. ரயில்வே வேலை ரெடி!

இந்தியன் ரயில்வேயில் 3000க்கும் மேற்பட்ட Apprentice பணியிடங்கள் காலியாக உள்ளன. 10th, 12th மற்றும் ITI முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். 25.08.2025 முதல் 25.09.2025ம் தேதிக்குள்<
News August 27, 2025
விருதுநகர் மக்களே, இதை செய்ய மறக்காதீங்க!

விருதுநகர் மக்களே, உங்கள் வீட்டு பிள்ளைகளுக்கு 17 வயதை கடந்து இருந்தால் உடனே VOTER IDக்கு அப்ளை பண்ணுங்க. <
News August 26, 2025
புதிய பேருந்து சேவைகளை துவக்கி வைத்து அமைச்சர்கள்

விருதுநகர் மாவட்டம், பழைய பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மூலம் விருதுநகர் மண்டலத்தில் புதியதாக வாங்கப்பட்ட 9 பேருந்துகளின் சேவையினை ஆட்சியர் சுகபுத்ரா தலைமையில், இன்று (ஆக.26) அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மற்றும் தங்கம் தென்னரசு ஆகியோர் துவக்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்பு.