News November 12, 2024
மின்சாரம் மூலம் இயங்கும் புல் நறுக்கும் கருவி வழங்கும் திட்டம்

தர்மபுரி மாவட்டத்தில் விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் 200W மின்சாரம் மூலம் இயங்கும் 2HP மோட்டார் கொண்ட புல் நறுக்கும் கருவி வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தின் மதிப்பு ரூ. 32 லட்சம் ஆகும். இதை பயன்படுத்தி பசுந்தீவனங்களை சிறு துண்டுகளாக நறுக்க பயன்படுத்திக் கொள்ளலாம். இத்திட்டத்தில் குறைந்தபட்ச 2 கால்நடை அலகுகளும் 0.5ஏக்கர் நிலம் தீவன பயிர் வளர்க்க வைத்திருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
Similar News
News November 22, 2025
தருமபுரி: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

தருமபுரி மக்களே, வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? இங்கு <
News November 22, 2025
தருமபுரி: ஆபத்துகளிலிருந்து காக்கும் சிறப்பு கோயில்!

தருமபுரி மாவட்டத்தில் அமைந்துள்ளது ஸ்ரீதேவி பூதேவி சமேத சென்னகேசவ பெருமாள் கோயில். இந்த கோயில் “தென் திருவேங்கடம்” என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக பெருமாள் சயனக் கோலத்தில் இருக்கும்போது, அவரது திருமுகம் மேல் நோக்கி அமைந்திருக்கும். ஆனால், இங்கு தன்னை வணங்கும் பக்தர்களைப் பார்த்த வண்ணம் சயனக் கோலத்தில் அமைந்திருக்கும். விபத்துகள் மற்றும் ஆபத்துகளிலிருந்து காக்க இங்கு பக்தர்கள் வழிபடுகின்றர். ஷேர்
News November 22, 2025
தருமபுரி: ஆபத்துகளிலிருந்து காக்கும் சிறப்பு கோயில்!

தருமபுரி மாவட்டத்தில் அமைந்துள்ளது ஸ்ரீதேவி பூதேவி சமேத சென்னகேசவ பெருமாள் கோயில். இந்த கோயில் “தென் திருவேங்கடம்” என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக பெருமாள் சயனக் கோலத்தில் இருக்கும்போது, அவரது திருமுகம் மேல் நோக்கி அமைந்திருக்கும். ஆனால், இங்கு தன்னை வணங்கும் பக்தர்களைப் பார்த்த வண்ணம் சயனக் கோலத்தில் அமைந்திருக்கும். விபத்துகள் மற்றும் ஆபத்துகளிலிருந்து காக்க இங்கு பக்தர்கள் வழிபடுகின்றர். ஷேர்


