News November 12, 2024
இரட்டை குழந்தைக்களுக்கு சிறப்பு சிகிச்சை

ஈரோடு தலைமை அரசு மருத்துவமனையில், 68 நாட்களுக்கு முன்பு இரட்டை குழந்தை பிறந்தது. அக் குழந்தைகளின் எடை 940 கிராம், 680 கிராம் மட்டுமே இருந்தது. அரசு மருத்துவர்களின் சிறப்பான சிகிச்சையால் தற்பொழுது 1.700 கிராம், 1கிலோ முன்னேற்றம் கண்டு இன்று நலமுடன் வீட்டிற்கு அனுப்பி வைத்தார்கள். இச்சாதனையை படைத்த ஈரோடு அரசு மருத்துவமனை மருத்துவ குழுவிற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
Similar News
News August 13, 2025
ஈரோடு: VOTER லிஸ்டில் உங்க பெயர் இருக்கா?

ஈரோடு மக்களே, உங்கள் வாக்காளர் அடையாள எண்ணை கொண்டு வாக்காளர் பெயர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை உடனே செக் பண்ணுங்க. <
News August 13, 2025
ஈரோடு நவீன நூலகத்தில் நூலகர் தின விழா

ஈரோடு, சம்பத் நகரில் உள்ள நவீன நூலகத்தில் நூலகர் தினவிழா நேற்று கொண்டாடப்பட்டது. இதில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் ச.கந்தசாமி பங்கேற்றார். தொடர்ந்து, அங்கு உள்ள நூலக தந்தை டாக்டர்.எஸ்.ஆர்.அரங்கநாதன் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் அங்கிருந்த வாசகர்களுடன் ஆட்சியர் கலந்துறையாடினார்.
News August 12, 2025
பவானி அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

ஈரோடு மாவட்டம் பவானி அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சிதலைவர் கந்தசாமி மருத்துவமனையில் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டுள்ளவர்களை சந்தித்து முறையாக சிகிச்சை அளிக்கப்படுகிறதா என்பது குறித்து கேட்டு அறிந்து மருந்துகள் வைக்கப்பட்டுள்ள அறைகளில் போதுமான அளவு மருந்து மாத்திரைகள் இருப்பு உள்ளதா என்பது குறித்து பணியில் இருந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களிடம் கேட்டு அறிந்தார்.