News November 11, 2024

தகுதியான மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு

image

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் .கே.எம்.சரயு தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், பொதுமக்கள் தங்களின் பல்வேறு குறைகளை முன்வைத்தனர். வீட்டுமனைப் பட்டா, உதவித்தொகைகள், சாலை வசதி போன்ற முக்கிய கோரிக்கைகள் மனுக்களில் அதிகமாக இருந்தன. மாவட்ட ஆட்சியர், தகுதியான மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

Similar News

News December 27, 2025

கிருஷ்ணகிரியில் கோமாரி தடுப்பூசி முகாம்!

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கால்நடைகளுக்கு கால் மற்றும் வாய் நோய் தடுப்பூசி முகாம் வரும் டிச.29 முதல் காவேரிப்பட்டிணம் ஒன்றியம் எருமாம்பட்டி கிராம ஊராட்சிக்குட்பட்ட கூரம்பட்டி கிராமத்தில் தொடங்கப்பட்டு, ஜன.28 வரை நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் தகவல் தெரிவித்துள்ளார்.

News December 27, 2025

கிருஷ்ணகிரியில் மின் தடையா..? உடனே CALL!

image

கிருஷ்ணகிரி மக்களே… தற்போது பெய்துவரும் மழையால் உங்கள் வீடு அல்லது தெருவில் திடீரென மின்தடை ஏற்பட்டால், இனி லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய அவசியமில்லை. பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, மின் இணைப்பு எண் (Service Number), இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் போதும். அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் உங்கள் வீடு தேடி வருவார். உடனே ஷேர் பண்ணுங்க!

News December 27, 2025

கிருஷ்ணகிரியில் சக்கரை நோயா..? முக்கிய அறிவிப்பு!

image

கிருஷ்ணகிரி மக்களே…, நிங்களோ அல்லது உங்கள் நண்பரோ சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவரா? அதீத சர்க்கரை அளவால் கால்களில் காயம், பாதிப்பு உள்ளதா? கவலை வேண்டாம், தமிழக அரசின் ‘பாதம் காக்கும் திட்டம்’ உள்ளது. இதன் மூலம் உங்களுக்கு இலவச பரிசோதனை, அறுவை சிகிச்சை போன்றவை வழங்கப்படுகின்றன. இதற்கு மாவட்ட அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையத்தை அணுகலாம். உடனே பாதிக்கப்பட்ட நண்பர்களுக்கு SHARE

error: Content is protected !!