News November 11, 2024
மத்திய அரசு சொன்ன நற்செய்தி – உயரும் PF வரம்பு!!

EPFO-ன் அதிகபட்ச சம்பள வரம்பு ரூ.15 ஆயிரத்தில் இருந்து ரூ.21 ஆயிரமாக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக எக்னாமிக்ஸ் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. ஊழியர் சம்பளத்தில் 12%, நிருவனம் சார்பில் 12% EPFO-ற்கு அளிக்கப்படுகிறது. சம்பள உயர்த்தப்படுவதால், ஊழியர்களின் PF-க்கு அளிக்கப்படும் தொகை அதிகமாகும். கடந்த 2014ம் ஆண்டில் ஊதிய உச்சவரம்பு ரூ.6,500-ல் இருந்து ரூ.15 ஆயிரமாக உயர்த்தப்பட்டது.
Similar News
News August 24, 2025
Parenting: உங்க குழந்தையின் ஃபோனை கண்காணிக்கணுமா?

ஃபோனில் அதிக நேரத்தை செலவிடும் உங்கள் குழந்தை, அதில் என்ன பார்க்கிறது என்ற கவலை உங்களுக்கு இருக்கிறதா? அவர்கள் ஃபோனில் என்ன பார்க்கிறார்கள் என்பதை நீங்கள் கண்காணிக்க முடியும். Moniterro என்ற App மூலம் இதை நீங்கள் செய்யலாம். இந்த APP உங்கள் குழந்தையின் ஃபோனுக்கு வரும் Calls, SMS-ஐ கண்காணிப்பதோடு, அவர்கள் எவ்வளவு நேரம் ஃபோன் பார்க்க வேண்டும் என்பதையும் நிர்ணயிக்க உதவுகிறது. SHARE.
News August 24, 2025
‘கூலி’ படம் புதிய சாதனை.. இவ்வளவு கோடியா..!

கூலி படம் வசூல் ரீதியாக பல சாதனைகளை படைத்து வருகிறது. வட அமெரிக்காவில் அதிக வசூலை ஈட்டிய தமிழ் படம் என்ற சாதனையை படைத்திருப்பதாக தயாரிப்பு நிறுவனம் தற்போது அறிவித்துள்ளது. அங்கு மட்டும் சுமார் ₹60 கோடி வசூலாகியுள்ளதாக போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, உலகம் முழுவதும் இப்படம் ₹500 கோடி வரை கலெக்ஷனாகி இருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நீங்க படம் பார்த்துட்டீங்களா?
News August 24, 2025
1 பைசா செலவு இல்லாம 1 வருஷம் ஊர் சுத்தணுமா?

விசா, தங்கும் இடம், உணவு என ஒரு செலவும் இல்லாமல் 4 கண்டங்களை சுற்றி பார்க்கவேண்டுமா? 1 வருடத்திற்கான Free Travel ஸ்கீமை அறிமுகப்படுத்தியுள்ளது Scapia எனும் நிறுவனம். இதற்கு விண்ணப்பிக்க, பயணத்தின் முக்கியத்துவம் பற்றி ஒரு வீடியோ தயாரித்து, அதனை <