News March 20, 2024
மாற்றுத்திறனாளிகளுக்கு முக்கிய அறிவிப்பு

மதுரை மாவட்ட பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு வரும் மார்ச். 25, 26 ஆகிய 2 தினங்களிலும், உடலியக்க குறைபாடுடையோர், காது கேளாதோர், மற்றும் மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பயண அட்டையை புதுப்பித்து வழங்கும் முகாம் மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் நடைபெறவுள்ளது. எனவே தகுதியுடைய மாற்றுத்திறனாளிகள் முகாமில் பங்கேற்கலாம் என கலெக்டர் சங்கீதா இன்று வலியுறுத்தியுள்ளார்.
Similar News
News February 7, 2026
சோழவந்தான் அருகே லாரி மோதி முதியவர் பலி

சோழவந்தான் நகரி நெடுஞ்சாலையில் நேற்று மாலை சுமார் 55 வயது முதியவர் நடந்து சென்ற பொழுது அந்த வழியாகச் சென்ற வாகனம் மோதி விட்டு நிற்காமல் சென்றது.இதில் முதியவர் சம்பவ இடத்திலேயே பலியானார். விஏஓ ஜெயலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் சோழவந்தான் போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது மோதிய வாகனம் கன்டெய்னர் லாரி என தெரிய வந்தது. பிணத்தை கைப்பற்றி இறந்தவர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News February 7, 2026
மதுரை: அரசு வழங்கும் இலவச வீடு – APPLY NOW..!

மதுரை மக்களே, 1 லட்சம் இலவச வீடுகள் கட்டப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார். இதற்கு விண்ணபிக்க ஆன்லைன் வசதியை அரசு ஏற்படுத்தி உள்ளது. இங்கு <
News February 7, 2026
மதுரை: 2.5% வட்டியில் தனிநபர் கடன்

மதுரை மக்களே, அவசர தேவை எப்போது வேண்டுமானாலும் வரலாம். நிதி நெருக்கடியின்போது சிலர் அதிக வட்டிக்கு கடன் வாங்கி சிரமப்படுவதுண்டு. இதற்காகவே பொதுமக்களின் அவசர தேவைக்கு, இந்திய அரசின் India Post Payments Bank மூலமாக 1.5% – 2.5% வட்டியுடன் தனிநபர் கடன் வழங்கபடுகிறது. இந்த தனிநபர் கடனை காலம் தாமதம் இல்லாமல் விரைவில் பெற முடியம். இந்த <


