News March 20, 2024
புதுக்கோட்டை அருகே பெண்ணின் விபரீத செயல்

இளம் பெண் தூக்குப்போட்டு தற்கொலை. அரிமளம் ஒன்றியம் இரும்பாடி காந்தி காலனியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகள் பிரவினா(23). இன்னும் திருமணமாகவில்லை. இதனால் மனவேதனையடைந்த பிரவினா வீட்டில் பேனில் தூக்குமாட்டி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் தொடர்பாக ஏம்பல் எஸ்.ஐ.மனோகர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.
Similar News
News October 15, 2025
புதுகையில் நிலம் வாங்குவோர் கவனத்திற்கு

சொந்தமாக நிலம் வாங்கி வீடு கட்ட வேண்டும் என்பது இன்று பலரின் கனவாக உள்ளது. அவ்வாறு வாங்கும் நிலத்தின் மீது ஏதாவது நீதிமன்ற வழக்கு நிலுவையில் உள்ளதா என்பதை தெரிந்து கொள்வது பலருக்கும் சவாலாக உள்ளது. இனி அந்த கவலை வேண்டாம். நிலத்தின் மீது நிலுவையில் உள்ள வழக்குகள் பற்றி அறிய clip.tn.gov.in என்ற இணையதளத்தில் நிலத்தின் சர்வே நம்பர் கொடுத்து உங்களுக்கு தேவையான தரவுகளை தெரிந்து கொள்ளலாம். SHARE பண்ணுங்க
News October 15, 2025
புதுகை: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

புதுக்கோட்டை மக்களே, வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? இங்கு <
News October 15, 2025
புதுகை: இன்றே கடசி நாள்- ஆட்சியர் அறிவிப்பு

புதுகை மாவட்டத்தை சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினத்தை சேர்ந்த மாணவர்களுக்கு பிரதம மந்திரியின் கல்வி உதவித் தொகை திட்டத்தின் கீழ், மத்திய அரசால் 2025-26 ம் ஆண்டுக்கான உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க இன்று(அக்.15) கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <