News November 11, 2024
தருமபுரியில் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான கல்வட்டங்கள்

தர்மபுரி மாவட்டம் பங்கு நத்தம் கிராமத்தில் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த நூற்றுக்கணக்கான கல்வட்டங்கள் கண்டறியப்பட்ட பகுதியை சுற்றுலா மையமாக மேம்படுத்த தொல்லியல்துறை திட்டமிட்டுள்ளது. மேலும், பங்கு நத்தம் பகுதியில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பெருங்கற்கால மக்கள் வாழ்ந்துள்ளதாக கூறுகின்றனர். ஈமச்சின்னங்களான கல்வட்டங்கள் பெருங்கற்கால மக்களின் நாகரிகம், வாழ்க்கை முறை ஆகியவற்றை வெளிப்படுத்துகிறது.
Similar News
News November 24, 2025
தர்மபுரியில் முற்றிலும் இலவசம்! CLICK NOW

தர்மபுரி மாவட்ட மக்களே.., நமது மாவட்டத்தில் தமிழக அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் மூலம் இலவச தையல், எம்பிராய்டரி பயிற்சி வழங்கப்படுகிறது. இதற்கு கல்வித் தகுதி எதுவுமில்லை. மேலும், வேலை வாய்ப்பு உறுதி. பயிற்சி காலத்தில் உதவித் தொகையும் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க <
News November 24, 2025
தர்மபுரி: B.E, B.Tech முடித்தால் சூப்பர் வேலை! APPLY

தர்மபுரி மாவட்ட பட்டதாரிகளே.., உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. இந்திய வானிலை ஆய்வு மையத்தில் காலியாக உள்ள 134 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு B.E, B.Tech, M.SC, அறிவியல் படித்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இதர்கு ரூ.29,200 முதல் சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க <
News November 24, 2025
தர்மபுரியில் நாளை மின் தடை அறிவிப்பு!

தருமபுரி மற்றும் சோலைக்கொட்டாய் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதை ஒட்டி நாளை (நவ.25) பமதிகோண்பாளையம், தருமபுரி பேருந்து நிலையம், அளே தருமபுரி, கோம்பை, சோலைக்கொட்டாய் மற்றும் 31 பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதை உடனே அனைவருக்கும் SHARE!


