News November 11, 2024
கடலோர பாதுகாப்பு பணியில் சேர விண்ணப்பிக்கலாம்

இந்திய கடலோர பாதுகாப்பு படையில் சேர விருப்பமுள்ள விழுப்புரம் கடலூர் மாவட்ட மீனவ சமுதாய சேர்ந்த இளைஞர்கள், கடலூர் கடலோர பாதுகாப்பு குழும ஆய்வாளர் அலுவலகத்தில் விண்ணப்பம் பெற்று விண்ணப்பிக்கலாம். கல்வித் தகுதி பிளஸ் டூ தேர்வில் 50% மேல் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். தகுதியுடைய நபர்களுக்கு 3 மாத இலவச பயிற்சி வழங்கப்படும் என கடலோர பாதுகாப்பு குழும போலீசாரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News August 16, 2025
விழுப்புரம்: 10th போதும்! சூப்பரான அரசு வேலை! நாளையே கடைசி

மத்திய அரசின் புலனாய்வுத் துறையில் காலியாக உள்ள 4,987 காலிப்பணியிடகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10th தேர்ச்சி பெற்று இருந்தால் போதும். 18-27 வயது உடையவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு மாதம் ரூ.21,700 முதல் 69,100 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இங்கே <
News August 16, 2025
விழுப்புரம்: செல்போன் தொலைந்து விட்டால் இனி கவலை வேண்டாம்!

செல்போன் தொலைந்து போனாலோ அல்லது திருடு போனாலோ இனி கவலை இல்லை. சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது<
News August 16, 2025
விழுப்புரத்தில் விதிமுறையை மீறிய நிறுவனங்கள் மீது நடவடிக்கை

விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில், சுதந்திர தின விழாவான விடுமுறை தினத்தில் ஊழியர்களுக்கு இரட்டிப்பு ஊதியம் அல்லது மாற்று விடுமுறை அளிக்காமல் பணிக்கு அமர்த்திய 65 நிறுவனங்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் தொழிலாளர் உதவி ஆணையர் மீனாட்சி நடத்திய ஆய்வில், விதிமீறலில் ஈடுபட்ட நிறுவனங்களின் உரிமையாளர்கள் மீது இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.