News March 20, 2024
ரூ.2 லட்சம் மதிப்புள்ள மது பாக்கெட்டுகள் பறிமுதல்

ஜோலார்பேட்டை போலிசார் இன்று(மார்ச்.20) அதிகாலை மாக்கனூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அவ்வழியாக வந்த காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்த போது அதில் ரூ.2 லட்சம் மதிப்பிலான வெளி மாநில மது பாக்கெட்டுகள் இருப்பது தெரியவந்தது. இதனையெடுத்து போலீசார் காரை பறிமுதல் செய்து முனியப்பன் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News November 4, 2025
திருப்பத்தூர்:மது போதையில் தண்ணீரில் மூழ்கி ஒருவர் பலி

சென்னை, பூந்தமல்லி சேர்ந்தவர் ராஜா (வயது 32) ஐடி நிறுவன பங்குதாரர் ஊழியர்கள் உட்பட பேர் கடந்த நவ.1 ம் தேதி சனிக்கிழமை ஏலகிரி மலை சுற்றி பார்க்க வந்தனர். அப்போது நேற்று நவ.3 கொட்டையூர் நட்சத்திர ஓட்டலில் தங்கி மது போதையில் நீச்சல் குளத்தில் குறித்துக் கொண்டு இருந்தனர். அப்போது மது போதையில் இருந்ததால் நீச்சல் தெரியாத நிலையில் தண்ணீரில் மூழ்கி இறந்து விட்டார். இது குறித்து காவல்துறையினர் விசாரணை.
News November 4, 2025
திருப்பத்தூர்: பெற்றோர்கள் கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க

திருப்பத்தூர் மாவட்டத்தில் குழந்தை மற்றும் பணிக்கு செல்லும் பெண்களின் பாதுகாப்பு கருதி தமிழ்நாடு அரசு உதவி எண்களை அறிவித்து உள்ளது.
1.பெண்குழந்தைகள் பாதுகாப்பு ( 1098 )
2.பெண்கள் பாதுகாப்பு ( 1091) ( 181 )
3.போலீஸ் ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு சேவை ( 112 )
4.சைபர் கிரைம் பாதுகாப்பு ( 1930 )
இந்த எங்களை Save பண்ணி வைத்துக்கோங்க! மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
News November 4, 2025
திருப்பத்தூர்: வீட்டு உரிமையாளர்களே உஷார்!

திருப்பத்தூர் மாவட்ட மக்களே வீட்டை வாடகைக்கு விடுவதற்கான விதிமுறைகளில் மத்திய அரசு சில முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது. அதன்படி, இனி அனைத்து வாடகை ஒப்பந்தங்களும் டிஜிட்டல் முறையில் முத்திரையிடப்பட வேண்டும். மேலும் இது தவறினால், ரூ.5,000 வரை அபராதம் விதிக்கப்படும். இந்தத் தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!


