News November 10, 2024
2,645 லிட்டர் தாய்ப்பால் கொடுத்த சாதனை பெண்மணி!!

குழந்தைகளுக்கு தாய் பால் மிகவும் சத்தான ஒன்று. ஆனால், இந்த பால் பல குழந்தைகளுக்கு கிடைப்பதில்லை. அப்படி தவித்த 3,50,000 குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுத்து சீராட்டியுள்ளார் அமெரிக்காவைச் சேர்ந்த ஆலிஸ் ஓக்லெட்ரீ(36) என்பவர். ஜூலை 2023 வரை, அவர் 2,645 லிட்டர் தானம் செய்து கின்னஸ் உலக சாதனை படைத்தார். 2014-ல் 1,569 லிட்டர் பாலை வழங்கியுள்ளார். அவருக்கு 3 குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News December 9, 2025
திருப்பத்தூர்: இரவு ரோந்து காவலர்களின் விவரம்!

திருப்பத்தூர் மாவட்டத்தில், நேற்று இரவு – இன்று (டிச.09) காலை வரை, ரோந்து பணியில் காவல் துறையினர் பல்வேறு பகுதிகளில் கண்காணிப்பு மேற்கொள்ள உள்ளனர். இதில் முக்கிய சாலைகள், குடியிருப்பு பகுதிகள், வர்த்தக மையங்கள் உள்ளிட்ட இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்பை வலியுறுத்தி கண்காணிப்பில் ஈடுபடுகின்றனர். மேலும், அவசர நிலைகளில் உடனடி நடவடிக்கை எடுக்கவும் ரோந்து குழுக்கள் செயல்படுகிறது.
News December 9, 2025
திருப்பத்தூர்: இரவு ரோந்து காவலர்களின் விவரம்!

திருப்பத்தூர் மாவட்டத்தில், நேற்று இரவு – இன்று (டிச.09) காலை வரை, ரோந்து பணியில் காவல் துறையினர் பல்வேறு பகுதிகளில் கண்காணிப்பு மேற்கொள்ள உள்ளனர். இதில் முக்கிய சாலைகள், குடியிருப்பு பகுதிகள், வர்த்தக மையங்கள் உள்ளிட்ட இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்பை வலியுறுத்தி கண்காணிப்பில் ஈடுபடுகின்றனர். மேலும், அவசர நிலைகளில் உடனடி நடவடிக்கை எடுக்கவும் ரோந்து குழுக்கள் செயல்படுகிறது.
News December 9, 2025
செங்கல்பட்டு: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

செங்கல்பட்டு நேற்று (டிசம்பர்.8) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


