News November 10, 2024
நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க எஸ்பி அறிவுறுத்தல்

தர்மபுரி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் மாதாந்திர சட்ட பாதுகாப்பு குறித்த ஆய்வு கூட்டம் மாவட்ட எஸ்பி மகேஸ்வரன் தலைமையில் நேற்று( நவம்பர் 09) நடைபெற்றது. இதில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் ஸ்ரீதரன், பாலசுப்ரமணியம் முன்னிலை வகித்தனர். அப்போது நிலுவையில் உள்ள வழக்குகளை விசாரனை நடத்தி விரைந்து முடிக்குமாறு காவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
Similar News
News November 24, 2025
தர்மபுரி: B.E, B.Tech முடித்தால் சூப்பர் வேலை! APPLY

தர்மபுரி மாவட்ட பட்டதாரிகளே.., உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. இந்திய வானிலை ஆய்வு மையத்தில் காலியாக உள்ள 134 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு B.E, B.Tech, M.SC, அறிவியல் படித்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இதர்கு ரூ.29,200 முதல் சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க <
News November 24, 2025
தர்மபுரியில் நாளை மின் தடை அறிவிப்பு!

தருமபுரி மற்றும் சோலைக்கொட்டாய் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதை ஒட்டி நாளை (நவ.25) பமதிகோண்பாளையம், தருமபுரி பேருந்து நிலையம், அளே தருமபுரி, கோம்பை, சோலைக்கொட்டாய் மற்றும் 31 பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதை உடனே அனைவருக்கும் SHARE!
News November 24, 2025
தர்மபுரியில் நாளை மின் தடை அறிவிப்பு!

தருமபுரி மற்றும் சோலைக்கொட்டாய் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதை ஒட்டி நாளை (நவ.25) பமதிகோண்பாளையம், தருமபுரி பேருந்து நிலையம், அளே தருமபுரி, கோம்பை, சோலைக்கொட்டாய் மற்றும் 31 பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதை உடனே அனைவருக்கும் SHARE!


