News November 10, 2024
காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலகம் அருகே கொள்ளை

கார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வரும் நரேஷின் தாயார் காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள காந்தி நகரில் வசித்து வருகிறார். உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட தனது தாயை சிகிச்சைக்காக சென்னை அழைத்து சென்றார் நரேஷ். நேற்று அந்த வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு 15 சவரன் நகை,25,000 ருபாய் ரொக்க பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இது குறித்து காஞ்சி தாலுகா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News December 7, 2025
காஞ்சி:கரண்ட் கட்? Whatsapp மூலம் எளிய தீர்வு..!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உங்க பகுதியில் ஆபத்தான வகையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், எரியாத தெரு விளக்குகள் உள்ளதா? இது குறித்து மின்வாரியத்திடம் WhatsApp மூலமாக எளிதில் புகாரளிக்கலாம். 89033 31912 என்ற எண்ணின் வாயிலாக மேற்கண்ட புகார்களை எவ்வித அலைச்சலும் இல்லமால் போட்டோவுடன் புகாரளிக்கலாம். அவசர உதவிக்கு -94987 94987 என்ற எண்ணையும் அழைக்கலாம்.இத்தகவலை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க.
News December 7, 2025
காஞ்சிபுரம்: இது உங்க போன்- ல கண்டிப்பாக இருக்கனும்!

ஆதார் முதல் அரசின் அனைத்து சேவைகள் வழங்கும் செயலிகள் உங்கள் போனில் உள்ளதா? அரசு அலுவலகங்களுக்கு இனி அலையாதீங்க.. இதை பதிவிறக்கம் செய்யுங்க.. 1.) UMANG – ஆதார், கேஸ் முன்பதிவு,PF. 2.) AIS – வருமானவரித்துறை சேவை. 3.) DIGILOCKER – பிறப்பு, கல்வி சான்றிதழ்கள் 4.) POSTINFO – போஸ்ட் ஆபிஸ் சேவை 5.) BHIM UPI – பைசா செலவில்லமால் வங்கி பரிவர்த்தனை. 6.) M.Parivahan – வண்டி ஆவணம், டிரைவிங் லைசன்ஸ்..SHARE NOW
News December 7, 2025
காஞ்சிபுரம்: ரூ.5 லட்சம் இலவச காப்பீடு – APPLY NOW!

காஞ்சிபுரம் மக்களே முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். இத்திட்டத்தைப் பெற, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வருமானச் சான்றிதழ் ஆகியவற்றுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மருத்துவ அடையாள அட்டை வழங்கும் மையத்தில் பதிவு செய்து, அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ளலாம். இதனை SHARE பண்ணுங்க.!


