News November 10, 2024
தர்மபுரியில் தொழிலாளர்களுக்கு சிறப்பு பதிவு முகாம்

தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை காக்கும் வகையில் தொழிலாளர்கள் நல வாரியத்தில் இணையம் சார்ந்த தொழிலாளர்களின் பணிபுரியும் டெலிவரி பாய்(DOME,ISM) போன்ற தொழிலாளர்கள் அதிக அளவில் பதிவு செய்வதற்கு ஏதுவாக தருமபுரி தொழிலாளர் உதவி ஆணையர் சமூக பாதுகாப்பு திட்டம் அலுவலகத்தில் வாரம்தோறும் வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் 12 மணி வரை சிறப்பு முகாம் ஏற்படுத்தப்பட்டுள்ளது என தர்மபுரி கலெக்டர் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 23, 2025
தருமபுரி: HOUSE OWNER பிரச்சனையா? இத பண்ணுங்க!

வாடகை வீட்டில் வசிப்பவர்களா நீங்கள்? வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பண பிரச்சனை போன்ற பல்வேறு பிரச்சனைகளை நீங்கள் எதிர்கொண்டால் கவலைப்படாதீர்கள். உங்களின் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. உங்கள் வீட்டின் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம். இதை SHARE பண்ணுங்க.
News November 23, 2025
தருமபுரியில் மளமளவென உயர்ந்த விலை!

தருமபுரி: சபரிமலை சீசன் எதிரொலியாக தருமபுரி மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்ந்து ஒரு கிலோ குண்டுமல்லி ரூ.1,000-க்கு விற்பனையானது. இதேபோன்று சன்னமல்லி, கனகாம்பரம் ஆகிய பூக்களின் விலையும் ஒரு கிலோ ரூ.1,000-க்கு விற்பனையானது.
இதேபோன்று ஜாதிமல்லி ரூ.700-க்கும், காக்கட்டான் ரூ.600-க்கும். நந்தியாவட்டம் ரூ.500-க்கும், அரளி ரூ.200-க்கும். செவ்வரளி ரூ.400-க்கும், சம்பங்கி ரூ.180-க்கும் விற்பனையானது.
News November 22, 2025
தருமபுரி: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

தருமபுரி மக்களே, வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? இங்கு <


