News November 10, 2024

கோவிலில் முற்றுகை போராட்டம் 500 பேர் மீது வழக்குப்பதிவு

image

கரூர், வெண்ணைமலை பாலசுப்பிரமணிய கோயில் பெயரில், பட்டா உள்ள காலி இடங்கள், வீட்டுமனையை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுப்படி, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், கையகப்படுத்துவதை எதிர்த்து, கோயிலில், பொதுமக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர். இதில் மாவட்ட நா.த.க செயலாளர் நன்மாறன், முன்னாள் வி.ஏ.ஓ. காமராஜ், பாலு, ஆனந்தன், ரஞ்சித் உள்பட, 500 பேர் மீது, வெங்கமேடு போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்தனர்.

Similar News

News December 8, 2025

கரூர் கரண்ட் கட்? Whatsapp மூலம் எளிய தீர்வு..!

image

கரூர் மாவட்டத்தில் உங்க பகுதியில் ஆபத்தான வகையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், எரியாத தெரு விளக்குகள் உள்ளதா? இது குறித்து மின்வாரியத்திடம் WhatsApp மூலமாக எளிதில் புகாரளிக்கலாம். 89033 31912 என்ற எண்ணின் வாயிலாக மேற்கண்ட புகார்களை எவ்வித அலைச்சலும் இல்லமால் போட்டோவுடன் புகாரளிக்கலாம். அவசர உதவிக்கு -94987 94987 என்ற எண்ணையும் அழைக்கலாம்.இத்தகவலை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க.

News December 8, 2025

கரூர்: ஆதார் கார்டில்மாற்றம்.. FREE

image

கரூர் மக்களே ஆதார் கார்டில் இனி நீங்களே உங்களது முகவரியை அப்டேட் செய்யலாம்

1.இங்கே <>கிளிக்<<>> செய்து, ஆதார் எண்ணை பதிவிட்டு Login செய்யவும்

2.அப்டேட் பகுதியில் ‘ADDRESS UPDATE’ என தேர்ந்தெடுங்க

3.அதில், உங்களது புதிய முகவரியை பதிவிடவும்

4.முகவரிக்கான ஆதாரங்களை பதிவேற்றம் செய்யவும்

5.புதிய முகவரியை அப்டேட் செய்ய ஜூன் 2026 வரை இலவசம். எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் உடனே SHARE பண்ணுங்க

News December 8, 2025

அரவக்குறிச்சியில் விபத்து இளம்பெண் பலி!

image

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சாலையில், நேற்று பாரதி (25) என்ற பெண்மணி தனது இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். அப்போது, இவருக்கு முன்னால் அருள் என்பவர் ஓட்டிச் சென்ற லாரி, திடீரென பிரேக் போட்டு நின்றது. இதன் காரணமாக, பாரதி ஓட்டி வந்த வாகனம் லாரியின் பின்புறம் மோதியது.இதில் சம்பவ இடத்திலேயே பாரதி உயிரிழந்தார்.இந்த விபத்து குறித்து அரவக்குறிச்சி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!