News November 10, 2024
நெல்லை கால்வாய் பகுதிகளில் நீதி அரசர்கள் ஆய்வு

தாமிரபரணி ஆற்றில் கழிவு நீர் கலப்பதாக அளிக்கப்பட்ட புகாரை விசாரித்த மதுரை உயர்நீதிமன்ற நீதி அரசர்கள் இன்று தாமிரபரணி ஆற்றை மாநகர பகுதியில் நேரில் ஆய்வு செய்ய உள்ளனர். அவர்கள் 10 பாய்ண்டுகளில் ஆய்வு செய்ய உள்ளனர். தாமிரபரணி ஆறு மட்டுமின்றி பாளையங்கால்வாய், நெல்லை கால்வாய் பகுதிகளையும் ஆய்வு செய்ய உள்ளனர். இதற்கான வழித்தட நிகழ்ச்சி விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 8, 2025
நெல்லை: VOTER ID வைத்திருப்போர் கவனத்திற்கு!

நெல்லை மக்களே, 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் வாக்காளர் அட்டையில் உங்கள் பெயர், EPIC எண், பாலினம், முகவரி ஆகியவை சரியாக உள்ளதா என தெரிந்துகொள்ள அலுவலகங்களுக்கு இனி அலைய வேண்டாம். <
News December 8, 2025
நெல்லை: மாடு வாங்க ரூ.1.2 லட்சம் கடனுதவி!

தமிழக அரசின் TABCEDCO மூலம் ஒரு பயனாளிக்கு, 2 கறவை மாடுகள் வாங்க ரூ.1,20,000 கடனுதவி வழங்கப்படுகிறது. இந்த கடனை திருப்பி செலுத்த 3 ஆண்டுகள் கால அவகாசமும் உண்டு. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் <
News December 8, 2025
நெல்லை: குளத்தில் தவறி விழுந்தவர் உயிரிழப்பு

களக்காடு அருகே கக்கன் நகரைச் சேர்ந்த வேல்மயில் (67) நேற்று பகலில் பொருள் வாங்க களக்காடு சென்றார். வியாசராசபுரம் அருகே குடிநீர் தாங்கி குளக்கரையில் நிலைதடுமாறி விழுந்து உயிரிழந்தார். களக்காடு போலீஸார்சம்பா இடத்திற்குச் சென்று சடலத்தை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


