News November 9, 2024

100 நாள் வேலைத்திட்டத்தில் ரூ‌.34 லட்சம் மோசடி

image

100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் நடைபெற்ற மோசடிகள் குறித்து மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சகத்தின் தணிக்கைக் குழு நடத்திய ஆய்வின் படி, பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை ஒன்றியத்தில் சுமார் ரூ.34 லட்சம் மோசடி நடந்ததை வெளிச்சத்திற்கு வந்ததையடுத்து, சம்பந்தபட்ட பணியாளரை பணியிடை நீக்கம் செய்து, அரும்பாவூர் போலீசில் புகாரையடுத்து வழக்குப் பதிவு செய்து முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News September 24, 2025

பெரம்பலூர்: இன்று மற்றும் நாளை முகாம் பகுதிகள்!

image

பெரம்பலூர் மக்களே இன்று மற்றும் நாளை உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெறும் இடங்கள்!
24.09.2025
1.பெரம்பலூர்
அரசு உயர்நிலைப்பள்ளி, வடக்குமாதவி,
2.வேப்பூர்
அரசு உயர்நிலைப்பள்ளி, பென்னக்கோணம்,

25.09.2025
1.வேப்பந்தட்டை
தூய பவுல் நல வாழ்வு மையம், தொண்டமாந்துரை,
2.ஆலத்தூர்
அரசு உயர்நிலைப்பள்ளி, கூத்தூர்,

மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News September 24, 2025

பெரம்பலூர் மக்களே மானியம் பெற அழைப்பு!

image

பெரம்பலூர் மாவட்டத்தில் வேளாண் தொழில் முனைவோர்கள் (ம) நிறுவனங்களை ஊக்கப்படுத்த சிறப்புத் திட்டத்தின் கீழ் வேளாண் பொருட்களில் மதிப்பு கூட்டுதல் (ம) பதப்படுத்துதல் தொழில் துவங்குவதற்கு முதலீட்டு மானியம் பெற www.agrimark.tn.gov.in என்ற இணையத்தில் விண்ணப்பிக்கலாம். விவரங்களுக்கு மாவட்ட வேளாண்மை துணை இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். SHARE IT NOW

News September 24, 2025

பெரம்பலூர்: சமூக நலன், மகளிர் உரிமைத்துறையில் வேலை

image

பெரம்பலூர் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையில் தகவல் தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கான ஆட்கள் தேர்வு நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இதற்கான விண்ணப்பத்தை http//.perambalur.nic.in என்ற இணையதளத்தில் பதிவிரக்கம் செய்து அதில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 10.10.2025 அன்று மாலை 5 மணிக்குள் நேரில் சென்று சமர்பிக்க வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!