News November 9, 2024
அசத்தும் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை

ஈரோட்டில் உள்ள அரசு தலைமை மருத்துவமனையில் மாதம் சராசரியாக 18 ஆயிரம் உள்நோயாளிகள் சிகிச்சை பெற்று வருவதாக தலைமை ஆஸ்பத்திரியின் கண்காணிப்பாளர் சு.வெங்கடேஷ் தெரிவித்துள்ளார். மேலும் அவர் சராசரியாக இறப்பு விகிதமும் குறைந்துள்ளதாகவும், மக்களுக்கு தரமான சிகிச்சை அளிப்பதாகவும், சிறந்த மல்டி ஸ்பெஷாலிட்டி ஆஸ்பிடலாகவும் செயல்படுகிறது என தெரிவித்தார். பல மாவட்டங்களில் இருந்து வந்தும் சிகிச்சை பெறுகின்றனர்.
Similar News
News January 15, 2026
ஈரோடு மாவட்ட இரவு ரோந்து காவலர் பணி விவரம்

ஈரோடு மாவட்டத்தில் இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர உதவிக்கு இலவச தொலைபேசி எண்.100க்கும், சைபர் கிரைம் எண். 1930-க்கும், குழந்தைகள் உதவி எண். 1098 எண்களும், கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் போலீசாரின் கைப்பேசி எண்கள் பொதுமக்களின் பாதுகாப்புக்காக வெளியிடப்பட்டுள்ளது.
News January 15, 2026
ஈரோடு மாவட்ட இரவு ரோந்து காவலர் பணி விவரம்

ஈரோடு மாவட்டத்தில் இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர உதவிக்கு இலவச தொலைபேசி எண்.100க்கும், சைபர் கிரைம் எண். 1930-க்கும், குழந்தைகள் உதவி எண். 1098 எண்களும், கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் போலீசாரின் கைப்பேசி எண்கள் பொதுமக்களின் பாதுகாப்புக்காக வெளியிடப்பட்டுள்ளது.
News January 15, 2026
ஈரோடு மாவட்ட இரவு ரோந்து காவலர் பணி விவரம்

ஈரோடு மாவட்டத்தில் இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர உதவிக்கு இலவச தொலைபேசி எண்.100க்கும், சைபர் கிரைம் எண். 1930-க்கும், குழந்தைகள் உதவி எண். 1098 எண்களும், கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் போலீசாரின் கைப்பேசி எண்கள் பொதுமக்களின் பாதுகாப்புக்காக வெளியிடப்பட்டுள்ளது.


