News November 8, 2024
பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் (9.11.2014) நாளை காலை 10.15 மணி அளவில் பெரம்பலூர் மாவட்ட வடங்கள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் சார்பில் நடத்தப்படும் நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை, பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் நாளை தொடங்கி வைக்க உள்ளார் என மாவட்ட நிர்வாகத்தின் மூலம் இன்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News September 24, 2025
பெரம்பலூர்: இன்று மற்றும் நாளை முகாம் பகுதிகள்!

பெரம்பலூர் மக்களே இன்று மற்றும் நாளை உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெறும் இடங்கள்!
24.09.2025
1.பெரம்பலூர்
அரசு உயர்நிலைப்பள்ளி, வடக்குமாதவி,
2.வேப்பூர்
அரசு உயர்நிலைப்பள்ளி, பென்னக்கோணம்,
25.09.2025
1.வேப்பந்தட்டை
தூய பவுல் நல வாழ்வு மையம், தொண்டமாந்துரை,
2.ஆலத்தூர்
அரசு உயர்நிலைப்பள்ளி, கூத்தூர்,
மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
News September 24, 2025
பெரம்பலூர் மக்களே மானியம் பெற அழைப்பு!

பெரம்பலூர் மாவட்டத்தில் வேளாண் தொழில் முனைவோர்கள் (ம) நிறுவனங்களை ஊக்கப்படுத்த சிறப்புத் திட்டத்தின் கீழ் வேளாண் பொருட்களில் மதிப்பு கூட்டுதல் (ம) பதப்படுத்துதல் தொழில் துவங்குவதற்கு முதலீட்டு மானியம் பெற www.agrimark.tn.gov.in என்ற இணையத்தில் விண்ணப்பிக்கலாம். விவரங்களுக்கு மாவட்ட வேளாண்மை துணை இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். SHARE IT NOW
News September 24, 2025
பெரம்பலூர்: சமூக நலன், மகளிர் உரிமைத்துறையில் வேலை

பெரம்பலூர் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையில் தகவல் தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கான ஆட்கள் தேர்வு நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இதற்கான விண்ணப்பத்தை http//.perambalur.nic.in என்ற இணையதளத்தில் பதிவிரக்கம் செய்து அதில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 10.10.2025 அன்று மாலை 5 மணிக்குள் நேரில் சென்று சமர்பிக்க வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.