News March 20, 2024
இளம் விஞ்ஞானிகளை உருவாக்கும் திட்டம்

மாணவர்களிடம் விண்வெளி அறிவியல் குறித்த ஆர்வத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் ‘யுவிகா’ இளம் விஞ்ஞானிகள் திட்டத்தை 2019ல் இஸ்ரோ அறிமுகம் செய்தது. இதன்கீழ் மாணவர்கள் விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடல், செய்முறை விளக்கப் பயிற்சி அளிக்கப்படும். இந்தாண்டுக்கான பயிற்சிக் காலம்: மே 13 – 24. விண்ணப்பிக்க இன்றே(மார்ச் 20) கடைசி நாள். தகுதி: 9ம் வகுப்பு மாணவர்கள் மட்டுமே. விண்ணப்பிக்க<
Similar News
News November 3, 2025
கள்ளக்குறிச்சி: அரசு பஸ் கண்டக்டர் சடலமாக மீட்பு

மணம்பூண்டியைச் சேர்ந்தவர் பெரியநாயகசாமி மகன் ஜோசப் அந்தோணி ராஜ்(48). திருக்கோவிலுார் அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் கண்டக்டராக பணிபுரிந்தார். நேற்று முன்தினம் (நவ.01) வீட்டில் இருந்து அவர் காரை எடுத்துக் கொண்டு அத்திப்பாக்கம் சென்றவர் வீடு திரும்பவில்லை. பின் தகவலரிந்து போலீசார் அத்திப்பாக்கம் சாலையோரம் பார்த்தபோது அந்தோணி ராஜ் இறந்த நிலையில் கிடந்தார். இதனை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News November 3, 2025
கள்ளக்குறிச்சி: புகையிலை கடத்திய மாணவர் கைது

திருவண்ணாமலை – திருக்கோவிலுார் மார்க்கத்தில், மணலுார் பேட்டை சப் இன்ஸ்பெக்டர் ராமதாஸ் மற்றும் போலீசார் குலதீபமங்கலம் பஸ் நிறுத்தத்தில் வாகன நேற்று (நவ.02) தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, ஒரு ஹூண்டாய் ஐ20 காரை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் அரசால் தடை செய்யப்பட்ட 25 கிலோ ஹான்ஸ் புகையிலை பொருட்கள் இருந்தது. இதன் மதிப்பு ரூ.25 ஆகும். இதனை அப்பகுதி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.
News November 3, 2025
கள்ளக்குறிச்சி: 2,708 பணியிடங்கள்! APPLY HERE!!

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 1) மொத்த பணியிடங்கள்: 2,708, 2) கல்வித் தகுதி: PG, Ph.D, NET, SLET, SET. 3) சம்பளம்: ரூ.57,700-ரூ.1,82,400 வழங்கப்படும். 4) விண்ணப்பிக்க கடைசி நாள்: நவ.10. 5) விண்ணப்பிக்க:<


