News November 6, 2024
போதைப் பொருட்கள் பறிமுதல்: மாணவர்களிடம் விசாரணை

தாம்பரம் பகுதியில், இன்று காலை முதல் போலீசார் கஞ்சா வேட்டை நடத்தி வருகின்றனர். இந்நிலையில சூடான் நாட்டைச் சேர்ந்த பியார் அபோய் ஆராக் (31), முகமது அல்ஸ்மானே (30), முகமது ஹேதாம் எல்ராயா எல்சிக் (29) மற்றும் அதே பல்கலை.,இல் 4ஆம் ஆண்டு சட்டம் படித்து வரும் திருச்சியைச் சேர்ந்த ஜாவித் (22) ஆகிய 4 பேரை பிடித்து பல்லாவரம் காவல் நிலையம் அழைத்துச் சென்று தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News August 9, 2025
செங்கல்பட்டு: உளவுத்துறையில் வேலை; APPLY NOW

உளவுத்த்துறையில் உதவி புலனாய்வு அதிகாரி பதிவிற்கு 3717 காலிப்பணியிடங்கள் உள்ளது. 44000 முதல் 1,42,000 வரை சம்பளம் வழங்கப்படும். 18-27 வயதிற்குட்பட்ட பட்டதாரி இளைஞர்கள் இந்த <
News August 9, 2025
செங்கல்பட்டு: உளவுத்துறையில் வேலை

எழுத்து தேர்வு சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலி மற்றும் வேலூரில் நடைபெற உள்ளது. ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு பிரிண்ட் அவுட் செய்து வைத்து கொள்ளுங்கள். இதன் பின்னர் எழுத்து தேர்வுக்கு தேர்வானவர்களுக்கு அஞ்சலில் தேர்வு மைய விபரங்கள் அனுப்பி வைக்கப்படும். மேலும் விபரங்களுக்கு இங்கு <
News August 9, 2025
செங்கல்பட்டுக்கு இன்று லீவு இல்லை

கடந்த ஜூலை 28ம் தேதி மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆடிபூர திருவிழாவை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது. அதற்கு பதிலாக ஆகஸ்ட் 9ம் தேதி பணி நாளாக ஈடு செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்திருந்தார். அதன்படி இன்று செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.