News November 6, 2024
துணை வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு பதவி உயர்வு

செங்கல்பட்டு மாவட்டத்தில், மதுராந்தகம், சித்தாமூர், லத்துார் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்களாக பணிபுரிந்து வரும் 5 பேருக்கு, தற்காலிகமாக வட்டார வளர்ச்சி அலுவலராக பதவி உயர்வு வழங்கி கலெக்டர் அருண்ராஜ் நேற்று முன்தினம் உத்தரவிட்டார். அதன்படி, க.ஜெகன், எஸ்.சுந்தரமூர்த்தி, வி.என்.சுரேஷ்ராஜ், டி.கோபிநாத், எம்.கோபாலகண்ணன் உள்ளிட்டோருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
Similar News
News August 9, 2025
செங்கல்பட்டு: உளவுத்துறையில் வேலை; APPLY NOW

உளவுத்த்துறையில் உதவி புலனாய்வு அதிகாரி பதிவிற்கு 3717 காலிப்பணியிடங்கள் உள்ளது. 44000 முதல் 1,42,000 வரை சம்பளம் வழங்கப்படும். 18-27 வயதிற்குட்பட்ட பட்டதாரி இளைஞர்கள் இந்த <
News August 9, 2025
செங்கல்பட்டு: உளவுத்துறையில் வேலை

எழுத்து தேர்வு சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலி மற்றும் வேலூரில் நடைபெற உள்ளது. ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு பிரிண்ட் அவுட் செய்து வைத்து கொள்ளுங்கள். இதன் பின்னர் எழுத்து தேர்வுக்கு தேர்வானவர்களுக்கு அஞ்சலில் தேர்வு மைய விபரங்கள் அனுப்பி வைக்கப்படும். மேலும் விபரங்களுக்கு இங்கு <
News August 9, 2025
செங்கல்பட்டுக்கு இன்று லீவு இல்லை

கடந்த ஜூலை 28ம் தேதி மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆடிபூர திருவிழாவை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது. அதற்கு பதிலாக ஆகஸ்ட் 9ம் தேதி பணி நாளாக ஈடு செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்திருந்தார். அதன்படி இன்று செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.