News March 20, 2024
இழப்பீடு வழங்காததால் அரசு பேருந்துகள் ஜப்தி

காரமடையை சேர்ந்த 4 பேர் கடந்த 2019-ஆம் தேதி தனியார் பேருந்தில் காரமடைக்கு சென்றனர். அப்போது, எதிரே வந்த அரசு பேருந்து மோதி 4 பேரும் படுகாயம் அடைந்தனர். இவ்வழக்கு கோவை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், நேற்று வழக்கை விசாரித்த நீதிபதி ராஜலிங்கம் 4 பேருக்கு தலா ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டார். இதற்கான உரிய இழப்பீடு வழங்காததால் 4 அரசு பேருந்துகள் நேற்று பறிமுதல் செய்யப்பட்டன.
Similar News
News November 14, 2025
வால்பாறை மாணவி மாநில போட்டிக்கு தேர்வு!

வால்பாறை ஒன்றியத்தில் நடந்த கலைத்திருவிழாவில், 68 பள்ளிகளை சேர்ந்த, 350 மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.இதில், வால்பாறை அரசு உதவி பெறும் துாய இருதய ஆரம்ப பள்ளியில் நான்காம் வகுப்பு படிக்கும் மாணவி தர்ஷிகா, வரைதல் மற்றும் வண்ணம் தீட்டுதல் போட்டியில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்று, மாநில அளவு போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். இதனையடுத்து மாணவிக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
News November 14, 2025
கோவை: இனி வங்கியில் வரிசை-ல நிக்காதீங்க!

மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்! SBI-09223766666,HDFC – 18002703333, AXIS – 18004195959, Union Bank – 09223008586, Canara Bank – 09015734734,BOB – 8468001111,Indian Bank – 9677633000, IOB – 96777 11234! மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க!
News November 14, 2025
காவலன் செயலி பதிவிறக்கம் செய்தால் வெள்ளி இலவசம்!

காவலன் செயலி குறித்து பெண்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக கோவையைச் சேர்ந்த தனியார் நகைக்கடை உரிமையாளர் ஸ்ரீனிவாசன் புதிய திட்டத்தை அறிவித்து அனைவரும் கவனத்தையும் ஈர்த்துள்ளார். அதன்படி வெள்ளி நகை சிறுசேமிப்பு திட்டத்தில் சேர்ந்த பெண்கள் காவலன் செயலியை பதிவிறக்கம் செய்திருந்தால் ஒரு கிராம் வெள்ளியை இலவசமாக வழங்கி வருகிறார். இச்செயல் பெண்களிடையே அமோக வரவேற்பை பெற்று வருகிறது.


