News March 20, 2024
மன்னிப்பு கேட்டார் ஷோபா கரந்த்லாஜே

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு சம்பவத்தில் தமிழர்களை தொடர்புபடுத்தி மத்திய அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே சர்ச்சை கருத்தை பதிவிட்டார். இதற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் , உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பை பதிவு செய்தனர். இந்நிலையில் ஷோபா, ‘என்னுடைய கருத்து தமிழர்கள் மனதை புண்படுத்தியிருந்தால் அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். என்னுடைய முந்தைய கருத்தையும் திரும்ப பெறுகிறேன்’ என தெரிவித்துள்ளார்.
Similar News
News November 18, 2025
வாக்குப்பதிவு தொடங்கும் முன்னே 25,000 வாக்குகள்: RJD

பிஹார் தேர்தலின் முடிவு கள நிலவரத்துக்கு ஏற்றார் போல இல்லை என RJD-ன் செய்தி தொடர்பாளர் சக்தி சிங் தெரிவித்துள்ளார். மேலும் வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே ஒவ்வொரு மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்திலும் 25,000 வாக்குகள் இருந்ததாக அவர் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.
இதையும் மீறி தாங்கள் 25 இடங்களை வெல்ல முடிந்ததாகவும், NDA கூட்டணி அரசியலமைப்பை ஏமாற்றுகிறது என்றும் அவர் சாடியுள்ளார்.
News November 18, 2025
வாக்குப்பதிவு தொடங்கும் முன்னே 25,000 வாக்குகள்: RJD

பிஹார் தேர்தலின் முடிவு கள நிலவரத்துக்கு ஏற்றார் போல இல்லை என RJD-ன் செய்தி தொடர்பாளர் சக்தி சிங் தெரிவித்துள்ளார். மேலும் வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே ஒவ்வொரு மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்திலும் 25,000 வாக்குகள் இருந்ததாக அவர் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.
இதையும் மீறி தாங்கள் 25 இடங்களை வெல்ல முடிந்ததாகவும், NDA கூட்டணி அரசியலமைப்பை ஏமாற்றுகிறது என்றும் அவர் சாடியுள்ளார்.
News November 18, 2025
SPORTS ROUNDUP: 2026 WPL ஜனவரி 7-ல் தொடக்கம்

*அபுதாபியில் இன்று டி10 லீக் தொடர் தொடங்குகிறது. *மகளிர் பிரீமியர் லீக் அடுத்த ஆண்டு ஜனவரி 7-ம் தேதி தொடங்க உள்ளது. *உ.பி. எதிரான ரஞ்சி கோப்பை போட்டியில் தமிழ்நாடு அணி முதல் இன்னிங்சில் 455 ரன்கள் குவிப்பு *வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ODI தொடரில் இருந்து நியூசிலாந்து வீரர் டேரில் மிட்செல் காயம் காரணமாக விலகியுள்ளார்.


