News November 5, 2024
21 தனியார் பேருந்துகளுக்கு ரூ.47,000 அபராதம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அதிக கட்டணம் வசூல் செய்த தனியார் பேருந்துகள் மற்றும் வரி செலுத்தாத தனியார் பேருந்துகள் குறித்து தஞ்சை வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அதில் விதிகளை மீறி செயல்பட்டதாக 21 தனியார் பேருந்துகளுக்கு 47,000 ரூபாய் அபராதம் விதித்து வட்டார போக்குவரத்து அலுவலர் ஆனந்த் உத்தரவிட்டுள்ளார்.
Similar News
News August 13, 2025
குண்டர் சட்டத்தில் அடைக்க தஞ்சை ஆட்சியர் உத்தரவு

தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை காவல் நிலையத்திற்குப்பாட்ட பகுதியை சேர்ந்த தனது மாமனாரை தெலுங்கானா மாநிலத்திற்கு கடத்திச் சென்று கொலை செய்த குற்றவாளியான தெலுங்கானா மாநிலம், கரீம் நகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அரவிந் ராவ் (வயது-42), இவரை மாவட்ட கண்காணிப்பாளர் ராஜாராம் பரிந்துரையின் பேரில் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் உத்தரவிட்டுள்ளார்.
News August 13, 2025
தஞ்சை: மத்திய அரசு வேலை! தேர்வு கிடையாது..

மத்திய அரசின் இந்திய விமான நிலைய ஆணையத்தில் பல்வேறு துறைகளின் கீழ் காலியாக உள்ள Architect / Civil Engineer / Electrical Engineer / IT உள்ளிட்ட 976 பணியிடங்கள் GATE மதிப்பெண்கள் அடிப்படையில் நிரப்பப்படவுள்ளன. இதற்கு B.E முடித்தவர்கள் இங்கே <
News August 13, 2025
தஞ்சை: இந்த எண்ணை SAVE பண்ணிகோங்க!

தஞ்சையில் மின்விபத்தினை தடுக்கும் வகையில் புகார் எண் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் உங்கள் பகுதியில் ஏதேனும் மின்கம்பங்கள் சேதாரமாகி அல்லது பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தால் மின்னகம் செல்போன் எண்-94987 94987, வாட்ஸ் ஆப் எண் -94984 86899, மின்தடை புகார் மையம்-94984 86901, உதவி என்ஜினீயர், மின்தடை புகார்-94984 86900 ஆகிய எண்ணை தொடர்பு கொண்டு புகாரளிக்கலாம். அனைவருக்கும் இதனை ஷேர் பண்ணுங்க