News November 5, 2024

9 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டல்: அரசு ஊழியர் கைது

image

அனகாபுத்தூர் பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுமிக்கு, கால்நடை துறை அலுவலகத்தில் உதவியாளராக வேலை செய்து வரும் முரளி என்பவர் பாலியல் சீண்டல் செய்துள்ளார். சிறுமி அவர்களது பெற்றோர்களிடம் தெரிவித்ததை அடுத்து, அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர்கள் சங்கர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் முரளியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Similar News

News August 9, 2025

செங்கல்பட்டு: உளவுத்துறையில் வேலை; APPLY NOW

image

உளவுத்த்துறையில் உதவி புலனாய்வு அதிகாரி பதிவிற்கு 3717 காலிப்பணியிடங்கள் உள்ளது. 44000 முதல் 1,42,000 வரை சம்பளம் வழங்கப்படும். 18-27 வயதிற்குட்பட்ட பட்டதாரி இளைஞர்கள் இந்த <>லிங்க்<<>> மூலம் 10.08.2025க்குள் விண்ணப்பிக்க வேண்டும். எழுத்து தேர்வு, நேர்முக தேர்வு உண்டு. விண்ணப்பக்கட்டணமாக பொதுப்பிரிவினர் ரூ.650, எஸ்.சி/எஸ்.டி பிரிவினர், பெண்கள் ரூ.550 செலுத்த வேண்டும். ஷேர் பண்ணுங்க. <<17349677>>தொடர்ச்சி <<>>

News August 9, 2025

செங்கல்பட்டு: உளவுத்துறையில் வேலை

image

எழுத்து தேர்வு சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலி மற்றும் வேலூரில் நடைபெற உள்ளது. ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு பிரிண்ட் அவுட் செய்து வைத்து கொள்ளுங்கள். இதன் பின்னர் எழுத்து தேர்வுக்கு தேர்வானவர்களுக்கு அஞ்சலில் தேர்வு மைய விபரங்கள் அனுப்பி வைக்கப்படும். மேலும் விபரங்களுக்கு இங்கு <>கிளிக்<<>> பண்ணுங்க. ஷேர் பண்ணுங்க.

News August 9, 2025

செங்கல்பட்டுக்கு இன்று லீவு இல்லை

image

கடந்த ஜூலை 28ம் தேதி மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆடிபூர திருவிழாவை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது. அதற்கு பதிலாக ஆகஸ்ட் 9ம் தேதி பணி நாளாக ஈடு செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்திருந்தார். அதன்படி இன்று செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!