News November 5, 2024
மகளிர் சுயஉதவி குழு உற்பத்தி பொருள் கண்காட்சி

மதுராந்தகத்தில் உள்ள ‘கற்பக விநாயகர் பொறியியல் கல்லூரியில்’ மகளிர் சுய உதவிக் குழுக்களின் உற்பத்தி பொருள் கண்காட்சி இன்று (நவ.5) முதல் 3 நாட்கள் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகள், மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் உற்பத்தி செய்யும் அப்பளம், ஊறுகாய், சானிடரி நாப்கின், சணல்பை, சுடிதார் போன்றவற்றை வாங்கி பயன்பெறுமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.
Similar News
News August 9, 2025
செங்கல்பட்டு: உளவுத்துறையில் வேலை; APPLY NOW

உளவுத்த்துறையில் உதவி புலனாய்வு அதிகாரி பதிவிற்கு 3717 காலிப்பணியிடங்கள் உள்ளது. 44000 முதல் 1,42,000 வரை சம்பளம் வழங்கப்படும். 18-27 வயதிற்குட்பட்ட பட்டதாரி இளைஞர்கள் இந்த <
News August 9, 2025
செங்கல்பட்டு: உளவுத்துறையில் வேலை

எழுத்து தேர்வு சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலி மற்றும் வேலூரில் நடைபெற உள்ளது. ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு பிரிண்ட் அவுட் செய்து வைத்து கொள்ளுங்கள். இதன் பின்னர் எழுத்து தேர்வுக்கு தேர்வானவர்களுக்கு அஞ்சலில் தேர்வு மைய விபரங்கள் அனுப்பி வைக்கப்படும். மேலும் விபரங்களுக்கு இங்கு <
News August 9, 2025
செங்கல்பட்டுக்கு இன்று லீவு இல்லை

கடந்த ஜூலை 28ம் தேதி மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆடிபூர திருவிழாவை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது. அதற்கு பதிலாக ஆகஸ்ட் 9ம் தேதி பணி நாளாக ஈடு செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்திருந்தார். அதன்படி இன்று செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.