News November 4, 2024
மழையால் பாதிக்கப்பட்ட பகுதியை துணை ஆட்சியர் ஆய்வு !

கோத்தகிரி,15-வது வார்டு குமரன் காலனி பகுதியில் கடந்த முன்தினம் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட வீடுகள் மற்றும் மண்சரிந்த திட்டுகளை துணை ஆட்சியர் சங்கீதா, வட்டாட்சியர் கோமதி, வருவாய் ஆய்வாளர் கவிதா, கிராம நிர்வாக அலுவலர் ராஜ்கமல், ஆகியோர் வார்டு உறுப்பினர் மு.க கணபதியின் கோரிக்கையை ஏற்று வருகை தந்து பாதிக்கப்பட்ட பொது மக்களை வீட்டிற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
Similar News
News August 16, 2025
நீலகிரி: அரசுப் பேருந்தில் Luggage-ஐ மறந்துவிட்டீர்களா?

அரசு பேருந்துகளில் பயணிக்கும் போது Luggage-ஐ பேருந்துலேயே மறந்து வைத்து இறங்கிவிட்டால் பதட்டபட வேண்டாம். நீங்கள் வாங்கிய டிக்கெட்டில் அந்த பேருந்தின் எண் இருக்கும். அந்த விவரத்தை 044-49076326 என்ற எண்ணிற்கு அழைத்து, எங்கிருந்து எங்கு பயணித்தீர்கள்?, என்ன தவறவிடீர்கள் என்பதை கூறினால் போதும். பேருந்தின் நடத்துனர் உங்களை தொடர்புகொண்டு எங்கு வந்து பொருளை வாங்க வேண்டும் என்பதை கூறுவார். (ஷேர் பண்ணுங்க)
News August 16, 2025
நீலகிரி நகரமன்ற தலைவர்: அமைச்சரிடம் கோரிக்கை மனு

நீலகிரி, குன்னுார் நகர மன்ற தலைவர் சுசிலா திருச்சியில் உள்ள நகர்புற உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.என்.நேருவின் அலுவலகத்தில் நேரில் சென்று நேர்முக உதவியாளர் மணிகண்டன் சந்தித்து குன்னூர் நகராட்சியில் உள்ள 30 வார்டுகளுக்கு அடிப்படை தேவைகளான தடுப்புச் சுவர், நடைபாதைகள் மற்றும் அனைத்து பணிகள் செய்து தர கோரிக்கை மனு அளித்தார்.
News August 16, 2025
நீலகிரி: ரூ.50,000 சம்பளத்தில் வேலை!

நீலகிரி மக்களே, தமிழ்நாட்டில் உள்ள டைடல் பூங்காவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு Any டிகிரி போதுமானது, சம்பளம் ரூ.25,000 முதல் ரூ.50,000 வழங்கப்படும். எனவே, ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 27.08.2025 தேதிக்குள் <