News March 19, 2024
கண்காணிப்பு பணியில் பொதுமக்களும் பங்கு பெறலாம்

தேர்தல் கண்காணிப்பு பணியில் பொதுமக்களும் பங்கு பெறலாம் ஓட்டுக்கு பணம் தருதல், சட்டவிரோத போஸ்டர் ஒட்டுதல் போன்ற அனைத்து விதமான தேர்தல் விதிமீறல் புகார்களை, நேரடியாக தெரிவிக்கலாம். மேலும் இது தொடர்பான புகைப்பட, வீடியோ ஆதாரங்களை “சி விஜில்” ( https://play.google.com/store/apps/details?id=in.nic.eci.cvigil ) என்ற செயலியில் அனுப்பலாம் எல்லாம் மாவட்ட ஆட்சியர் வளர்மதி தெரிவித்துள்ளார்.
Similar News
News November 3, 2025
ராணிப்பேட்டைக்கு வருகை தந்த துணை முதல்வர்

ராணிப்பேட்டை மாவட்டம், நகராட்சி வளாகத்தில் காமராஜர் தங்கிய இடத்தினை இன்று (நவ.03) தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். பின்னர் திருமண விழாவில் பங்கேற்க கிளம்பினார். உடன் அமைச்சர் ஆர் காந்தி, மாவட்ட ஆட்சித் தலைவர் சந்திரகலா, சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் முனிரத்தினம் மற்றும் பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
News November 3, 2025
ராணிப்பேட்டை: பைக் திருடர்கள் கைது

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தில் சமீப காலங்களில் தொடர்ந்து பைக் திருட்டு நடந்துவந்தது. இந்நிலையில் காவலர் அசோகன் தலைமையில் தனிப்படை அமைப்பட்டு, சோளிங்கர் சாலை வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்தின் பெயரில் இருவரை விசாரித்தனர். பின் பேர்ணாம்பட்டை சேர்ந்த சந்துரு , ராகவேந்திரன் இருவரும் பைக் திருட்டில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. பின் காவல்துறையினர் இருவரையும் சிறையில் அடைத்தனர்.
News November 3, 2025
ராணிப்பேட்டை: 2,708 பணியிடங்கள்! APPLY HERE!!

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 1) மொத்த பணியிடங்கள்: 2,708, 2) கல்வித் தகுதி: PG, Ph.D, NET, SLET, SET. 3) சம்பளம்: ரூ.57,700-ரூ.1,82,400 வழங்கப்படும். 4) விண்ணப்பிக்க கடைசி நாள்: நவ.10. 5) விண்ணப்பிக்க: <


