News November 4, 2024
கிணற்றில் தவறி விழுந்த முதியவர் சடலமாக மீட்பு

சத்தரமனை கிராமத்தை சேர்ந்த மாணிக்கம் கடந்த 10 வருடங்களாக செட்டிகுளம் தண்டாயுதபாணி சுவாமி கோவில் (ம) அருகே உள்ள மண்டபத்தில் தங்கி வசித்து வந்தார். இவர் நேற்று வழக்கம் போல அதே பகுதியில் உள்ள சேகர் என்பவரின் விவசாய கிணற்றுக்கு குளிக்க சென்றவர் எதிர்பாராத விதமாக தவறி விழுந்து உயிரிழந்தார். தகவறிந்த போலீசார் மாணிக்கத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.
Similar News
News September 24, 2025
பெரம்பலூர் மக்களே உங்கள் ஊர் இனி உங்கள் கையில்!

பெரம்பலூர் மக்களே உங்கள் ஊரில் தெருவிளக்கு, சாலை, குடிநீர் , மருத்துவமனை, கழிவுநீர், பள்ளிகூடங்களில் உள்ளிட்ட அடிப்படை பிரச்சனைகளுக்கும் உடனே தீர்வு கிடைக்க வேண்டுமா? TN <
News September 24, 2025
பெரம்பலூர் மக்களே உங்கள் ஊர் இனி உங்கள் கையில் !

பெரம்பலூர் மக்களே உங்கள் ஊரில் தெருவிளக்கு, சாலை, குடிநீர் , மருத்துவமனை, கழிவுநீர், பள்ளிகூடங்களில் உள்ளிட்ட அடிப்படை பிரச்சனைகளுக்கும் உடனே தீர்வு கிடைக்க வேண்டுமா?<
News September 24, 2025
பெரம்பலூர்: லைசன்ஸை, ஆர்.சி புக் மறந்துட்டீங்களா?

பெரம்பலூர் மக்களே உங்கள் டிரைவிங் லைசன்ஸ், வண்டியின் ஆர்.சி புக் தொலைந்துவிட்டதா? கவலை வேண்டாம்! உடனே இங்கே கிளிக் செய்து <