News November 4, 2024
குன்னம் பகுதியில் இடி தாக்கி மாடு பலி

குன்னம் பகுதி சின்னவெண்மணி கிராமத்தில் நேற்று கனமழை பெய்தது. அச்சமயம் சரோஜா என்பவருடைய பசுமாடு இடி மின்னல் தாக்கி உயிரிழந்தது. எட்டு ஆண்டு நிறைவடைந்த பசுமாடு எனவும் 30 ஆயிரம் மதிப்புமிக்க மாடு எனவும் தெரிவிக்கப்பட்டது. உயிரிழந்த பசுமாட்டை கிராமத்தின் மக்கள் மிகுந்த சோகத்துடன் பார்த்துச் சென்றனர்.
Similar News
News September 24, 2025
பெரம்பலூர் மக்களே உங்கள் ஊர் இனி உங்கள் கையில்!

பெரம்பலூர் மக்களே உங்கள் ஊரில் தெருவிளக்கு, சாலை, குடிநீர் , மருத்துவமனை, கழிவுநீர், பள்ளிகூடங்களில் உள்ளிட்ட அடிப்படை பிரச்சனைகளுக்கும் உடனே தீர்வு கிடைக்க வேண்டுமா? TN <
News September 24, 2025
பெரம்பலூர் மக்களே உங்கள் ஊர் இனி உங்கள் கையில் !

பெரம்பலூர் மக்களே உங்கள் ஊரில் தெருவிளக்கு, சாலை, குடிநீர் , மருத்துவமனை, கழிவுநீர், பள்ளிகூடங்களில் உள்ளிட்ட அடிப்படை பிரச்சனைகளுக்கும் உடனே தீர்வு கிடைக்க வேண்டுமா?<
News September 24, 2025
பெரம்பலூர்: லைசன்ஸை, ஆர்.சி புக் மறந்துட்டீங்களா?

பெரம்பலூர் மக்களே உங்கள் டிரைவிங் லைசன்ஸ், வண்டியின் ஆர்.சி புக் தொலைந்துவிட்டதா? கவலை வேண்டாம்! உடனே இங்கே கிளிக் செய்து <