News November 4, 2024
பெரம்பலூர் பேருந்து நிலையத்தில் அமைச்சர் திடீர் ஆய்வு

தீபாவளி பண்டிகை முடிந்து பல்வேறு ஊர்களுக்கு செல்லும் பயணிகளுக்கு எந்த ஒரு பேருந்து இடையூர் இல்லாமல் இருப்பதற்காக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பெரம்பலூர் அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் திடீர் ஆய்வு செய்தார். அப்போது பேருந்தில் பயணிக்கும் பயனாளிகளில் குறைகளை கேட்டறிந்தார். உடன் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.
Similar News
News September 24, 2025
பெரம்பலூர் மக்களே உங்கள் ஊர் இனி உங்கள் கையில்!

பெரம்பலூர் மக்களே உங்கள் ஊரில் தெருவிளக்கு, சாலை, குடிநீர் , மருத்துவமனை, கழிவுநீர், பள்ளிகூடங்களில் உள்ளிட்ட அடிப்படை பிரச்சனைகளுக்கும் உடனே தீர்வு கிடைக்க வேண்டுமா? TN <
News September 24, 2025
பெரம்பலூர் மக்களே உங்கள் ஊர் இனி உங்கள் கையில் !

பெரம்பலூர் மக்களே உங்கள் ஊரில் தெருவிளக்கு, சாலை, குடிநீர் , மருத்துவமனை, கழிவுநீர், பள்ளிகூடங்களில் உள்ளிட்ட அடிப்படை பிரச்சனைகளுக்கும் உடனே தீர்வு கிடைக்க வேண்டுமா?<
News September 24, 2025
பெரம்பலூர்: லைசன்ஸை, ஆர்.சி புக் மறந்துட்டீங்களா?

பெரம்பலூர் மக்களே உங்கள் டிரைவிங் லைசன்ஸ், வண்டியின் ஆர்.சி புக் தொலைந்துவிட்டதா? கவலை வேண்டாம்! உடனே இங்கே கிளிக் செய்து <