News March 19, 2024
நீலகிரி: வெடி குண்டு மிரட்டல், மோப்ப நாய் சோதனை

நீலகிரி, உதகையில் இன்று (மார்ச் 19) வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. ஊட்டியில் உள்ள புகழ் பெற்ற 2 சர்வதேச பள்ளிகளுக்கு மின் அஞ்சல் மூலம் வெடி குண்டு மிரட்டல் வந்துள்ளது. இதையடுத்து காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. மேலும் 3 வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையிட்டு வருகின்றனர்.
Similar News
News November 5, 2025
நீலகிரி கலெக்டர் முக்கிய அறிவிப்பு

நீலகிரி மாவட்டத்தில் பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் காப்பீடு பெற விரும்பும் கடன் பெறாத விவசாயிகள், தங்கள் அருகில் உள்ள வங்கியில் அங்கீகரிக்கப்பட்ட முகவர் மூலம் தொடர்பு கொள்ளலாம் அல்லது தனிப்பட்ட முறையில் தேசிய பயிர் காப்பீடு வலைதளமான www.pmfby.gov.in என்ற பக்கத்தில் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு தெரிவித்துள்ளார்.
News November 5, 2025
காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு கலெக்டர் அழைப்பு

நீலகிரி மாவட்டத்தில் பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் காப்பீடு
பெற விரும்பும் கடன் பெறாத விவசாயிகள், தங்கள் அருகில் உள்ள வங்கியில் அங்கீகரிக்கப்பட்ட முகவர் மூலம் தொடர்பு கொள்ளலாம் அல்லது தனிப்பட்ட முறையில் தேசிய பயிர் காப்பீடு வலைதளமான www.pmfby.gov.in என்ற பக்கத்தில் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் லட்சுமி பவ்யா தன்னிரு தெரிவித்துள்ளார்.
News November 4, 2025
நீலகிரி மக்களே: நல்ல சம்பளத்தில் உள்ளூரில் வேலை!

நீலகிரியில் செயல்பட்டு வரும், தனியார் நிறுவனத்தில் உள்ள Management Executive பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மாத ஊதியமாக ரூ.15,000 வழங்கப்படும். இந்த பணிக்கு முன் அனுபவம் தேவையில்லை. இதற்கு டிகிரி முடித்தவர்கள் <


