News March 19, 2024
புதுகை: வாக்குவாதத்தால் பிரிந்த உயிர்

மழவராயன்பட்டியை சேர்ந்தவர் குமார் இவருக்கும் இவரது சகோதரர் தங்கராஜூக்கும் நீண்ட நாட்களாக பிரச்சனை இருந்து வந்த நிலையில் நேற்று இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது.பின்னர் சிறிது நேரத்தில் குமாருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவரது உறவினர்கள் மீட்டு அன்னவாசல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
Similar News
News August 8, 2025
முத்துமாரியம்மன் கோவிலில் பௌர்ணமி பூஜைக்கு அழைப்பு

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாலுகா இளஞ்சாவூர் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் ஆடி பௌர்ணமி பூஜை நாளை (ஆக.,8) மாலை 6:00 மணிக்கு அபிஷேக ஆராதனையுடன் சிறப்பாக நடைபெறும் என கோவில் நிர்வாகம் சார்பாக அறிவிக்கப்படுகிறது. இதில் இளஞ்சாவூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
News August 7, 2025
புதுக்கோட்டை: டிகிரி போதும்.. உதவியாளர் வேலை

மத்திய அரசு காப்பீட்டு நிறுவனமான OICL-ல் காலியாக உள்ள 500 உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு சம்பளமாக ரூ.22,405 – ரூ.62,265 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு டிகிரி முடித்தவர்கள் இங்கே <
News August 7, 2025
புதுக்கோட்டை: பட்டா சிட்டா விபரங்களை அறிய வேண்டுமா?

புதுக்கோட்டை மக்களே, உங்களது நிலம் தொடர்பான ஆவணங்கள் குறித்து எளிதில் <