News March 19, 2024

சிவகங்கை: ரூ.50,000 ஆயிரத்துக்கு மேல் கொண்டு செல்லக்கூடாது

image

மக்களவை தேர்தலை முன்னிட்டு பொதுமக்கள், வியாபாரிகள் ரூ.50,000 க்கு மேல் ரொக்கம் மற்றும் ரூ.10,000 க்கு மேல் மதிப்புள்ள பொருட்களை உரிய ஆவணங்களுடன் இருக்க வேண்டும் எனக் கூறியுள்ள கலெக்டர் ஆஷா அஜித், பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கம், பொருட்களை திரும்பப்பெற கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட குறைதீர் கமிட்டியிடம் ஆவணங்களை சமர்ப்பித்து வாங்கிகொள்ளலாம் எனக் தெரிவித்துள்ளார்.

Similar News

News October 25, 2025

சிவகங்கை: 10 முடித்தால் ஊராட்சி செயலர் வேலை!

image

சிவகங்கை மாவட்டத்தில் 51 ஊராட்சி செயலர் காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1.கல்வி தகுதி: குறைந்து 10-ம் வகுப்பு
2.சம்பளம்: ரூ.15,900 – ரூ.50,400
3.தேர்வு முறை: நேர்காணல் மட்டும் தேர்வு கிடையாது!
4.வயது வரம்பு: 18-32 (SC/ST-37, OBC-34)
5.ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே <>CLICK <<>>செய்க.
6. சொந்த ஊரில் அரசு வேலை எதிர்பார்க்கும் நபர்களுக்கு இதை SHARE பண்ணுங்க!

News October 25, 2025

சிவகங்கை: பெண்ணிடம் ரூ.30 லட்சம் மோசடி

image

திருப்புத்துார் அருகே நெற்குப்பை ஆனந்த வள்ளி 45. இவருக்கு புதுக்கோட்டை பொன்னமராவதியில் உள்ள கட்டுமான தொழிலாளர் நல வாரிய சங்கத்தை சேர்ந்த பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டது. இவரிடம் இரிடியம் விற்பனை செய்து ரிசர்வ் வங்கியில் உள்ள ரூ.1000 கோடியை விடுவிக்க ரூ.1 லட்சம் கொடுத்தால், ரூ.1 கோடி திரும்ப கிடைக்கும் என கூறி ரூ.30 லட்சத்தை மோசடி செய்த தேனியை சேர்ந்த இருவரை சி.பி.சி.ஐ.டி., போலீசார் கைது செய்தனர்.

News October 25, 2025

சிவகங்கை மக்களே இது கட்டாயம் இருக்க வேண்டியவை

image

சிவகங்கை மாவட்டத்தில், மழை கால அவசர தேவைக்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண்களை மின்சார வாரியம் அறிவித்துள்ளது. சிவகங்கை நகா் -9445853076, 9445853077. காளையாா்கோவில்
-9445853079, நாட்டரசன்கோட்டை-9445853081, மதகுபட்டி-9445853073, மறவமங்களம்- 9445853082, மலம்பட்டி -9445853075, காளையாா்கோவில்-944585307, இந்த எண்களை அவசர தேவைக்கு பயன்படுத்தலாம். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!