News November 3, 2024

சேட்லைட் போன் கொண்டு வந்த பயணி கைது

image

இந்தியாவில் தடை செய்யப்பட்ட சேட்லைட் போனுடன், சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு விமானத்தில் பயணம் செய்ய முயன்ற அமெரிக்க நாட்டைச் சேர்ந்த பயணி டேவிட் (51), சென்னை விமான நிலையத்தில் சிக்கினார். சென்னை விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள், சேட்லைட் போனை பறிமுதல் செய்து, அமெரிக்க பயணியின் சிங்கப்பூர் பயணத்தையும் ரத்து செய்து, மேல் நடவடிக்கைக்காக சென்னை விமான நிலைய போலீசில் ஒப்படைத்தனர்.

Similar News

News August 9, 2025

செங்கல்பட்டு: MRPஐ விட அதிக விலையா? இதை பண்ணுங்க

image

பேருந்து நிலையங்கள், சாலையோர மோட்டல்களில் உணவு பொருட்களை MRPஐ விட கூடுதல் விலை கொடுத்து வாங்கிருப்பீர்கள். அவ்வாறு விற்பது குற்றம். MRPஐ விட கூடுதல் விலைக்கு விற்பது, எக்ஸ்பயரி தேதி மாற்றி வைப்பது, வேறு ஸ்டிக்கரை அதன்மேல் ஒட்டி வைப்பது போன்றவற்றை கண்டால் FSSAIன் 9444042322 வாட்சப் எண்ணுக்கு புகார் செய்யலாம் (அ) மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் புகார் செய்யலாம். <<17350924>>தொடர்ச்சி<<>>

News August 9, 2025

செங்கல்பட்டு: MRPஐ விட அதிக விலையா? இதை பண்ணுங்க

image

FSSAI (அ) மாவட்ட நுகர்வோர் மன்றத்தில் புகார் செய்யும் முன் அதற்கான ஆதாரங்களை கையில் வைத்திருக்க வேண்டும். வீடியோ/ புகைப்பட ஆதாரங்கள், பொருளை வாங்கியதற்கான ரசீது , கடையின் முழுமையான முகவரி போன்ற ஆதாரங்களோடு புகார் செய்யும் போது அதிகாரிகள் உரிய விசாரணை செய்து கடையின் மீது நடவடிக்கை எடுப்பார்கள். மற்றவர்களும் தெரிந்து கொள்ள ஷேர் பண்ணுங்க.

News August 9, 2025

செங்கல்பட்டு: உளவுத்துறையில் வேலை; APPLY NOW

image

உளவுத்த்துறையில் உதவி புலனாய்வு அதிகாரி பதிவிற்கு 3717 காலிப்பணியிடங்கள் உள்ளது. 44000 முதல் 1,42,000 வரை சம்பளம் வழங்கப்படும். 18-27 வயதிற்குட்பட்ட பட்டதாரி இளைஞர்கள் இந்த <>லிங்க்<<>> மூலம் 10.08.2025க்குள் விண்ணப்பிக்க வேண்டும். எழுத்து தேர்வு, நேர்முக தேர்வு உண்டு. விண்ணப்பக்கட்டணமாக பொதுப்பிரிவினர் ரூ.650, எஸ்.சி/எஸ்.டி பிரிவினர், பெண்கள் ரூ.550 செலுத்த வேண்டும். ஷேர் பண்ணுங்க. <<17349677>>தொடர்ச்சி <<>>

error: Content is protected !!