News March 19, 2024
பெண்ணிடம் நூதன முறையில் பணம் பறிப்பு

மேற்கு தாம்பரம், கன்னடப்பாளையத்தை சேர்ந்தவர் திவ்யா. இவரிடம் கடந்த 12ஆம் தேதி செல்போனில் பேசிய மர்ம நபர்கள் பஜாஜ் பைனான்சில் இருந்து பேசுவதாகவும், ரூ. 4 லட்சம் லோன் தருவதாகவும், இதற்காக உரிய ஆவணம் மற்றும் பணம் கொடுக்க வேண்டும் என கூறியுள்ளனர். இதனை நம்பிய திவ்யா ரூ.85,000 பணம் அனுப்பியுள்ளார். பின்னர் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த திவ்யா நேற்று தாம்பரம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
Similar News
News December 28, 2025
செங்கல்பட்டு காவல் துறை விழிப்புணர்வு

செங்கல்பட்டு காவல்துறை பாதுகாப்பு விழிப்புணர்வு அறிவிப்பு இன்று (டிசம்பர்-27) வெளியிட்டுள்ளது. தலைக்கவசம் அணிவதை அடுத்த தலைமுறைக்கும் கற்றுக்கொடுத்தால் பாதுகாப்பான வருங்கால சமுதாயத்தை உருவாக்கலாம். நாம் தலைக்கவசம் அணிந்து வாகனத்தில் பயணிப்பதை பார்த்து நம் அடுத்த தலை முறைகளும் நம்மை பார்த்து கற்றுக் கொள்வார்கள்.
News December 28, 2025
செங்கல்பட்டு காவல் துறை விழிப்புணர்வு

செங்கல்பட்டு காவல்துறை பாதுகாப்பு விழிப்புணர்வு அறிவிப்பு இன்று (டிசம்பர்-27) வெளியிட்டுள்ளது. தலைக்கவசம் அணிவதை அடுத்த தலைமுறைக்கும் கற்றுக்கொடுத்தால் பாதுகாப்பான வருங்கால சமுதாயத்தை உருவாக்கலாம். நாம் தலைக்கவசம் அணிந்து வாகனத்தில் பயணிப்பதை பார்த்து நம் அடுத்த தலை முறைகளும் நம்மை பார்த்து கற்றுக் கொள்வார்கள்.
News December 28, 2025
செங்கல்பட்டு காவல் துறை விழிப்புணர்வு

செங்கல்பட்டு காவல்துறை பாதுகாப்பு விழிப்புணர்வு அறிவிப்பு இன்று (டிசம்பர்-27) வெளியிட்டுள்ளது. தலைக்கவசம் அணிவதை அடுத்த தலைமுறைக்கும் கற்றுக்கொடுத்தால் பாதுகாப்பான வருங்கால சமுதாயத்தை உருவாக்கலாம். நாம் தலைக்கவசம் அணிந்து வாகனத்தில் பயணிப்பதை பார்த்து நம் அடுத்த தலை முறைகளும் நம்மை பார்த்து கற்றுக் கொள்வார்கள்.


